Wednesday, May 8, 2024

குற்றம்

சரசம் பழக அழைத்த மதபோதகர்.., இதய துடிப்பை நிறுத்திய வேலைக்கார பெண் .., என்ன நடந்தது?

உலகமே டிஜிட்டலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சில விஷயங்கள் தற்போது வரை மாறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பாலியல் கொடுமை சிறுமி முதல் முதியவர்கள் வரை நடைபெற்று வருகிறது. இது மாதிரியான பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்த அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே சில பகுதிகளில் நடந்து கொண்டு...

அரசு இராஜாஜி மருத்துவமனையில் தாக்கப்பட்ட மருத்துவ மாணவர்., போராட்டம் முற்றியதால் போலீசார் அதிரடி!!!

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முதுகலை மாணவர் கோகுல், நேற்று முன்தினம் (டிச. 5) பணியில் இருந்தபோது, இளைஞர் பிரவீன் குமார் (வயது 28) நோயாளி குறித்து கேட்டுள்ளார். அந்த நோயாளி வார்டு மாற்றப்பட்டுள்ளதால் கோகுலுக்கு தெரியவில்லை. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனை...

தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை., அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அண்மைக்காலமாக தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ் பாபு சொத்து குவிப்பு வழக்கு விசாரணை கைவிட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர் கொடுத்த ரூ.20 லட்சத்தை...

ஓவரா பேசிய காதலி.., எண்டு கார்டு போட்ட காதலன்.., தூண்டில் போட்டு தூக்கிய போலீஸ் – என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காவல்துறை பல தண்டனைகள் கொடுத்த போதிலும் எதுவும் மாறிய பாடில்லை. அந்த வகையில் காதலித்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவை சேர்ந்த பக்ருதீன் என்ற 20...

ஆசிரியரை கடத்தி Gun பாயிண்டில் திருமணம் செய்த மாணவி – பின்னணியில் இருந்த மர்ம கும்பல் – என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் மீது அலாதி அன்பு கொண்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சில மாணவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி சில சம்பவங்களும் உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான உணர்வு என்று அறியாமல் இந்த தவறை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு விசாரணை., ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் சேர்த்து பை-பாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. இதன்பின் குணமடைந்தவரை புழல் சிறையில் அடைத்ததால் அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இதனால் சிகிச்சை செய்து வந்ததற்கான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்...

துபாய்க்கு அழைத்து செல்ல மறுத்த கணவன்.., புருஷனின் ஆட்டையை முடித்த மனைவி – நடந்தது என்ன?

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவது மட்டுமின்றி, தவறான பாதைக்குள் செல்லும் அளவுக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிறந்த நாள் கொண்டாடததால் கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, புனேவில் வசித்து வரும் ஜோடி தான் நிகில் - ரேணுகா. இவர்களுக்கு திருமணம் முடிந்து சில...

வரதட்சணைக்காக மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு சித்ரவதை செய்த கணவன் – அதிரடியாக கைது செய்த காவல்துறை!!

அன்றைய காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வரதட்சணைக்காக கட்டுன மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் தனது மனைவியிடம்...

ச்சீ.., தாய் செய்ற வேலையா இது.., அரசு பஸ்ஸில் குழந்தையை போட்டு இடம் பிடித்த சம்பவம்.., வைரலாகும் வீடியோ!!!

வார விடுமுறை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சிரமப்படாமல் இருக்க போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இப்படி இருக்கையில் அரசு பேருந்தில் இடம் பிடிக்க பெண் ஒருவர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அதாவது...

அடக்கடவுளே.., காதலியை நண்பர்களுக்கு பங்கு போட்ட காதலன்.., நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல், கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி விஜய்...
- Advertisement -

Latest News

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களே., இந்த தேதி முதல் துணைத் தேர்வு., கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள், நேற்று முன்தினம் (மே 6) வெளியிடப்பட்டது. இதில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலான தேர்ச்சி விகிதம்...
- Advertisement -