துபாய்க்கு அழைத்து செல்ல மறுத்த கணவன்.., புருஷனின் ஆட்டையை முடித்த மனைவி – நடந்தது என்ன?

0
துபாய்க்கு அழைத்து செல்ல மறுத்த கணவன்.., புருஷனின் ஆட்டையை முடித்த மனைவி - நடந்தது என்ன?
துபாய்க்கு அழைத்து செல்ல மறுத்த கணவன்.., புருஷனின் ஆட்டையை முடித்த மனைவி - நடந்தது என்ன?

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவது மட்டுமின்றி, தவறான பாதைக்குள் செல்லும் அளவுக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிறந்த நாள் கொண்டாடததால் கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, புனேவில் வசித்து வரும் ஜோடி தான் நிகில் – ரேணுகா. இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில், ரேணுகாவுக்கு பிறந்த நாள் என்று சொல்லப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ரேணுகா தனது கணவரிடம் துபாய்க்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.ஆனால் கணவருக்கு ஒர்க் இருந்த காரணத்தால் தட்டி கழிக்க நினைத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி ரேணுகா கணவனின் வாயிலில் ஒரு குத்து குத்தினார். இதனால் அவருடைய பற்கள் உடைந்து ரத்தம் கசிய தொடங்கிய நிலையில், மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னது.. ஷபானா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா? கணவன் பதிவால் வந்த குழப்பம் – ஒருவேளை இருக்குமோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here