வார விடுமுறை மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சிரமப்படாமல் இருக்க போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இப்படி இருக்கையில் அரசு பேருந்தில் இடம் பிடிக்க பெண் ஒருவர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது எல்லோரும் பஸ்ஸில் இடம் போட துண்டை தான் போடுவார்கள். ஆனால் இந்த பெண் குழந்தையை கொடுத்து இடம் போட சொல்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இடத்துக்காக இப்படியெல்லாம் கூட செய்வாங்களா என்றும், இன்னும் சிலர் உள்ளே நின்றது அந்த குழந்தையின் தாயாக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி.., மருத்துவமனையில் அட்மிட்டான அமைச்சர் அன்பில் மகேஷ்!!!
View this post on Instagram