Thursday, May 2, 2024

மருத்துவம்

இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிய ஓமைக்ரான் – சுகாதாரத் துறையின் அறிவிப்பால் நிலைகுலைந்த மக்கள்!!

இந்தியாவில், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சமூகப் பரவலாக மாறியுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.  சமூகப் பரவல் : இந்தியாவில் கடந்த சில தினங்களாக, கொரோனா வின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும்...

இந்தியாவில் ஒரே நாளில் 1.41 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பொதுமக்கள் பலத்த அதிர்ச்சி!!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கி விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். ஒரு நாள் பாதிப்பு : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், அமலுக்கு வந்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...

ஓமைக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும் கருவி – ஐசிஎம்ஆர் அமைப்பின் முக்கிய கண்டுபிடிப்பு!!

உருமாற்றம் அடைந்து புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் கண்டறியும்  முக்கியமான கருவியை ஐசிஎம்ஆர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் புதிய கருவி : உலக நாடுகள் அனைத்திலும் பரவியுள்ள,கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவதற்கு முன்பே,புதிதாக உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தற்போது அதி தீவிரமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த...

கோவாக்சினுக்கு அவசர கால அங்கீகாரம் – உலக சுகாதார மையம் விரைவில் அனுமதி?

கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் உலக சுகாதார மையம் அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவசர கால அனுமதி: உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பல லட்சம் மக்களை காவு வாங்கியுள்ளது.  நாடு முழுவதும் கொரானாவின் இரண்டு அலை தாக்கங்களால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இந்த தொற்றை தடுக்க...

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸா? – திட்டவட்டமாக பதிலளித்த மத்திய அரசு!!

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தற்போது வரை இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உலக மக்களை அச்சுறுத்தி பல்கி பெருகும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது . இந்நிலையில் பூஸ்டர் டோஸ் பற்றிய சந்தேகங்களும் கேள்விகளும் மக்களிடம் எழுந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக...

கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குட் நியூஸ்: ஒப்புதல் வழங்கவிருக்கும் உலக சுகாதார நிறுவனம்?

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மக்களை ஆட்டி படைத்து வரும் கொரோனாவின் கோர பிடியில் இருந்து மக்களை தடுப்பூசி மட்டுமே காப்பாற்றி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

தமிழ் நாட்டில் ஒவ்வொரு வாரமும் இனி தடுப்பூசி சிறப்பு முகாம் – மாநில அரசு அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் இனி வாரந்தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார். தற்போது உள்ள கொரோனா சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் தங்களின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்து கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து...

சீனாவின் சாதனையை நெருங்கிய இந்தியா – மத்திய அரசுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தி மத்திய சுகாதாரத்துறை சாதனை படைத்துள்ளது. கொரோனவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக விளங்கும் நிலையில் மத்திய அரசு இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி  போடும் பணி தொடங்கப்பட்டது. ததற்போது கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin), ஸ்புட்னிக்...

ஒரு வழியாக கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் – நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!!

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேலாக மக்களை அல்லல் படவைத்த நோய்களில் ஒன்று கொரோனா. இந்த நோய்க்கு தடுப்பூசிகள் பல்வேறு நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதற்கான மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றும் சரியான பலன் கிட்டவில்லை. மேலும் இந்த கொரோனா முதல், இரண்டாம், மூன்றாம் என அடுத்தடுத்து அலையாக வேறு உருமாறி வருகிறது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு மற்றொரு...

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை கலந்து ஆய்வு – முடிவை எதிர்பார்த்து இந்திய மக்கள்!!

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார். தற்போது உள்ள கொரோனா சூழலில் அனைத்து நாடுகளின் மக்களும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கே அலை மோதுகின்றனர். ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களின் மக்களை காப்பாற்ற தடுப்பூசியில் பல...
- Advertisement -

Latest News

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது...
- Advertisement -