Tuesday, May 7, 2024

தகவல்

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களே., புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம்? புதிய அறிவிப்பை வெளியிட்ட CBSE!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு வசதிகளை பள்ளி மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. அப்போது புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத பல்வேறு விதமான கல்வி நிறுவனங்களும் அறிவுறுத்தியிருந்தது. தமிழக பள்ளி மாணவர்களே., இனி...

தமிழக பள்ளி மாணவர்களே., இனி இந்த வசதியும் செய்து தரப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இப்போது ஆதார் கார்டு கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இந்த ஆதார் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால் அதை திருத்தம் செய்தல், புதுப்பித்தல் மற்றும்...

அரசுத்துறைகளில் 29,000 பணியிடங்களுக்கான ரிசல்ட்., இன்னும் 8 நாட்களுக்குள்? அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அரசு துறைகளில் பணிபுரிய மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் போட்டி தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை மத்திய மாநில அரசின் தேர்வாணையங்கள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் மனோகர்...

விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்., துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி., பரபரப்பான அறிவிப்பு!!!

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, "டெல்லி சலோ" போராட்டத்தை அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் விவசாய சங்கத்துடன், மத்திய அமைச்சர்கள் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நேற்று (பிப்.21) மீண்டும் டெல்லி...

தமிழக பட்ஜெட் எதிரொலி: மதுரைக்கு எவ்வித அறிவிப்பும் இல்லையா? நிதியமைச்சர் “பளீச்” பதில்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் வர இருப்பதால், நேற்று முன்தினம் (பிப்.19) தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று (பிப்.20) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (பிப்.21) சட்டப்பேரவையில் நடைபெற்றது. PM...

PM கிசான் திட்ட விவசாயிகளே.., இனி 2000 ரூபாய் கிடைக்காது.., வெளியான ஷாக்கிங் நியூஸ்!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 4 மாதங்களுக்கு ஒரு முறை மூன்று தவணையாக ரூபாய் 2000 வீதம் வருடத்திற்கு 6000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வரை இவர்களுக்கு 15 வது தவணை செலுத்தப்பட்ட நிலையில் இம்மாத இறுதியில் 16 வது தவணை வழங்கப்படலாம் என...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வழக்கு., உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதற்காக, கடந்த 2018 ஆம் ஆண்டு கடுமையான போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, 13 பேர் உயிரிழந்தனர். இதன்பின் மூடப்பட்ட ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திற்கு...

கிரிவலம் செல்லும் பக்தர்களே.., இந்த பகுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அமாவாசை, பௌர்ணமி, முக்கிய தினங்கள், வார விடுமுறை உள்ளிட்ட நாட்களின் போது பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது வார விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தமிழக அரசு...

NPS பென்ஷன் திட்டத்தில் பகுதியளவு பணம் பெறலாம்., இதுதான் தகுதி? வெளியான முக்கிய தகவல்!!!

தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் (NPS) அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பலருக்கும் பென்ஷன் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையை பகுதியளவு திரும்பப் பெறலாம் என ஓய்வூதிய நிதி மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது. இருந்தாலும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் NPS-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். மொத்த...

NZ vs AUS 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி!!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி  3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி  வெலிங்டன்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்கள் குவித்தது....
- Advertisement -

Latest News

PF கணக்கில் இருந்து பணம் எடுக்க போறீங்களா? எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அதற்கு ஈடான...
- Advertisement -