Saturday, April 27, 2024

தகவல்

தமிழக மக்களே…, நாளை இந்த பகுதியில் 750 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்கள், வார விடுமுறையின் போது பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக...

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை., இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்?

தமிழகத்தில் ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு ஒதுக்கீட்டின் படி தனியார் தொழில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தமிழக...

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி.. நெதர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இருமணங்கள் இணையும் திருமணம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று அனைவரும் சொல்வது வழக்கம். அந்த வகையில் இறப்பிலும் இரு  இருமணங்கள்  இணைந்த சம்பவம் குறித்து இதில் காணலாம். அதாவது நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் திரீஸ் வான்ஹாட் மற்றும் அவரது மனைவி யூஜெனி  ஆகிய இருவரும் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசிடம் கருணை கொலை...

அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல இனி இவங்களுக்கு ஓய்வூதியம்…, மாதம் ரூ. 2000 வழங்க முதல்வர் அறிவிப்பு!!

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தற்போது தமிழகம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில், ஒடிசாவை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடப்பு வருடம் நடைபெற உள்ளதால், சட்டப்பேரவையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அமல்படுத்தி வருகிறார். சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்...

நாம் தமிழர் கட்சியின் சின்னம் “விவசாயி” கிடையாது? சீமானுக்கு அதிர்ச்சி தந்த தேர்தல் ஆணையம்!!!  

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானின் கட்சி சின்னம் விவசாயி-ஆக தான் இருக்கும்...

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடு…, என்னனு தெரியுமா?? நிர்வாகம் செய்த அதிரடி!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே உள்ளது. இதனால் பயணிகளின் நலன் கருதி மெட்ரோ நிர்வாகமும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மெட்ரோவில் பயணம் செய்யும் பெண்களுக்காக சூப்பர் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளனர். அதாவது மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்...

அரசு ஊழியர்களே…, அறிமுகமாகும் 8 வது ஊதிய பரிந்துரைக் குழு?? மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 7 வது ஊதிய பரிந்துரைக் குழுவின் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை என அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறது. மேலும், அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அதன் பரிந்துரைகளை வழங்குகிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறையும் பரிந்துரைக் குழுவை மாற்றி...

3-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.., போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.., டெல்லியில் நிலவும் பதற்றம்!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண்மை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம், கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மூன்றாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தை கலைக்க போலீசார்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன்...

சமந்தாவை ரீப்ளேஸ் செய்யும் நடிகை இவர்தான்.. ‘புஷ்பா 2’ படத்தின் புதிய அப்டேட் இதோ!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் உலக அளவில்...

ஒரே ஆட்டோவில் 15 பள்ளி மாணவர்கள்.,  பெற்றோர்களுக்கு எச்சரிக்கை.,  போக்குவரத்து துறை நடவடிக்கை!!

பொதுவாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றும் படி சாலை போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் சாலை விதிகளை மீறுவோருக்கு காவல் துறையால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை பூந்தமல்லி சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில் சட்டத்தை மீறி  15  பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -