Tuesday, May 7, 2024

உலகம்

ஏடிஎம் மெஷின் மூலம் அரிசி விநியோகம் செய்து அசத்தும் நாடு..! எங்கு தெரியுமா..?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வியட்நாம் அரசு உதவ புது முயற்சியை கையில் எடுத்து உள்ளது. ஏடிஎம் மூலம் அரிசி: வியட்நாம் நாட்டில் இதுவரை 265 பேர் கொரோனா...

பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது இந்த கொரோனா வைரஸ் – உலக சுகாதாரத்துறை அமைப்பு

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பலி எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2009 இல் தோன்றிய பன்றி காய்ச்சலை விட இந்த கொரோனா 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். பன்றிக்காய்ச்சல் 2009...

உலகளவில் 20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, கொத்துக்கொத்தாக மடியும் மக்கள் – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,925,440உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

சவுதியில் கொரோனா தாக்கம் தீவிரம் – காலவரையின்றி ஊரடங்கு அமல்..!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து சவுதி அரேபியாவில் ஊரடங்கு உத்தரவை காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சவுதியில் அதிக பாதிப்பு..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் 59 உயிரிழப்புகளுடன் 4,462 நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன. 22 ஆயிரம் சுகாதார ஊழியர்களை தாக்கிய கொரோனா – அதிகரிக்கும்...

ஒரே நாளில் 59 இந்தியர்களுக்கு கொரோனா – சிங்கப்பூரில் என்ன நடக்கிறது..?

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும்  பரவி நாடு முழுவதும் பெரும் மக்களின் உயிரை பலி வாங்கியது.இப்போது இந்த வைரஸின் தாக்கம் அமெரிக்காவை குறி வைத்துள்ளது.இந்த வைரஸ்க்கு  மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் அனைவரும் பெரும் முயற்சில் இடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் . ஆனாலும்...

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்..!

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும்  பரவி நாடு முழுவதும் பெரும் மக்களின் உயிரை பலி வாங்கியது.இப்போது இந்த வைரஸின் தாக்கம் அமெரிக்காவை குறி வைத்துள்ளது.இந்த வைரஸ்க்கு  மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் அனைவரும் பெரும் முயற்சில் இடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் . ஆனாலும்...

ஒரே நாளில் 2000க்கும் மேல் உயிர்பலி – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது,கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது....

இவ்ளோ உயிர்களை காவு வாங்கியது பத்தலயா..வெட் மார்க்கெட்டுகளை உடனே மூட வேண்டும் – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க எம்.பி.க்கள் வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா..! சீனாவின் வூஹானில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் நுவல் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப்...

உலகளவில் 1 லட்சத்தை தாண்டிய உயரிழப்பு – அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா..!

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனா தாக்கம் மக்கள் நடமாடும் பகுதிகளில் மட்டுமின்றி அமேசான் காடுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு..! உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,699,632 பேர் . கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102,734 பேர் மேலும் கொரோனா தாக்கத்தில்...

கடுமையான ஊரடங்கு, சமூக விலகல் இது மட்டுமே இந்தியாவை காப்பாற்றும் – வூஹான் இந்தியரின் அறிவுரை.!

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டில்லேயே இருப்பதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றே சொல்லலாம். ஆரம்பத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருந்ததால் தான் இது சாத்தியம். மேலும் கடுமையான ஊரடங்கும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றும் என வூஹானில் தங்கியிருந்த இந்தியர்...
- Advertisement -

Latest News

அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது படைப்பில் நடிகை தமன்னா, ராஷி கண்ணா போன்ற...
- Advertisement -