உலகம்
ஹெலிகாப்டர் வெடித்து இறந்த உள்துறை அமைச்சர்., 2 சிறுவர்கள் உட்பட 16 பேர் பலி! உக்ரைனில் சோகம்!!
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில், நாட்டின் உள்துறை அமைச்சர் டென்னிஸ் சென்ற ஹெலிகாப்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், அவருடன் சேர்த்து 16 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உள்துறை அமைச்சர் மறைவு:
கடந்த சில மாதங்களாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷ்யாவின் அதிபர் புதின், உக்ரைன் நகரின் பகுதிகளை கைப்பற்ற...
உலகம்
கின்னஸ்” சாதனை படைத்த 118 வயது மூதாட்டி.., தூக்கத்தில் உயிர் பிரிந்த சோகம்.., அஞ்சலி செலுத்தும் மக்கள்!!
Nilofer -
உலகத்தின் வயதான பெண்ணாக கருதப்பட்டு வருபவர் தான் அமெரிக்காவின் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன். இவர் கின்னஸ் அமைப்பினரால் உலகில் வாழும் மிக பழமையான பெண்ணாக கருதப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் 1904 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் பிறந்து பின் கன்னியாக துறவறம் ஏற்று மக்களுக்கு தொண்டு...
உலகம்
தோனியை நினைவு கூர்ந்த சுப்மன் கில்…, என்ன சொன்னார் தெரியுமா??
நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக ஆட்டத்தில் தோனி தன்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பதை குறித்து சுப்மன் கில் நினைவு கூர்ந்து பகிர்ந்துள்ளார்.
சுப்மன் கில்:
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான 2 வது போட்டியில் இந்திய அணி நாளை பே ஓவல் மைதானத்தில் நியூசிலாந்துக்கு...
உலகம்
Zomato நிறுவனம் அதிரடி., திடீரென வெளியேற்றப்பட்ட அதிகாரி! பணியாளர்கள் அதிர்ச்சி!!
Zomato எனப்படும் உணவு வழங்கும் நிறுவனத்தில், இணை இயக்குனராக பணியாற்றிய கௌரவ் குப்தா வேலையை விட்டு நீக்கப்பட்ட செய்தி, பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடி நீக்கம்:
வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் அனைத்து பொருட்களும் ஆன்லைன் வாயிலாகவே கிடைக்கிறது. மருந்து முதல் உணவு வரை அனைத்து பொருட்களும் வீட்டிற்கு வந்து விடுகிறது. உணவு...
உலகம்
சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கையில் தளர்வு., அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!
Nilofer -
சீனா அரசு பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தைக் குறைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனிமைப்படுத்தப்பட்ட நேரம்:
உலகின் முதன் முதலாக கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல கட்டுப்பாடுகளை விதித்த சீன அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக சீனாவில்...
உலகம்
TNPSC குரூப் 1 2022 ஹால் டிக்கெட் வெளியீடு.,, பதிவிறக்கம் செய்வது எப்படி?முழு விவரம்!!
Nilofer -
TNPSC குரூப் 1 முதற்கட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
TNPSC குரூப் 1:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. அந்த வகையில் இந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு துறைகளில்...
உலகம்
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.,கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்!!
Nilofer -
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை,பள்ளி கல்வித்துறை அமைச்சர் கல்வி சுற்றுலா மூலமாக இன்று துபாய் அழைத்துச் செல்கிறார்.
கல்வி சுற்றுலா:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினாடி வினா, நூல் வாசிப்பு, விளையாட்டு உள்ளிட்டவைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு,...
உலகம்
இந்தியாவில் ஹைப்ரிட் முறைக்கு அதிக வரவேற்பு.,, ஊழியர்கள் ஏகோபித்த ஆதரவு.,முழு விவரம் இதோ!!
Nilofer -
இன்றைய காலகட்டத்தில், நிறுவன ஊழியர்கள் மத்தியில் ஹைப்ரிட் வேலை முறை அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹைப்ரிட் முறை:
கொரோனா வருகைக்கு பின் "work from home" என்ற வார்த்தை மிகவும் வழக்கமானவையாக மாறிவிட்டது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால், நிறுவனங்கள் மீண்டும் பணியாளர்களை அலுவலகத்திற்கு...
உலகம்
ட்விட்டர் பயனர்களுக்கு குட் நியூஸ்., எலான் மஸ்க் செய்யும் ஒரே நல்ல விஷயம் இது தான்! வாடிக்கையாளர்கள் நிம்மதி!!
உலகின் பல மக்கள் பயன்படுத்தும், ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிரடி அப்டேட் ஒன்றை எலான் மஸ்க் நிர்வாகம் பயனர்களுக்கு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயனர்களுக்கு குட் நியூஸ் :
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, உலகின் முன்னாடி பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் கையகப்படுத்தினார். இந்த நிறுவனம் இவர் கைக்கு வந்ததிலிருந்து, பல முன்னணி நடவடிக்கைகளை இவர்...
உலகம்
அரசு கோப்புகளில் அதிகாரிகள் ஆங்கிலத்தில் எழுத தடை., மீறினால் ஒழுங்கு நடவடிக்கை – முதல்வர் திட்டவட்டம்!!
அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளில் அதிகாரிகள், ஆங்கிலத்தில் எழுதக் கூடாது என்றும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில முதல்வர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
முதல்வர் எச்சரிக்கை:
அரசு சம்பந்தப்பட்ட கோப்புகளில், அந்தந்த மாநிலத்தின் தாய்மொழி குறிப்பிடப்படுவது வழக்கம். ஒரு சில நேரங்களில், பொது நலன் கருதி கோப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதுகுறித்து கருத்து...
- Advertisement -
Latest News
பெங்களூரில் பெய்த பணமழை.., சண்டை போட்டு மல்லுக்கட்டி எடுத்த வாகன ஓட்டிகள்.., தீவிர விசாரணையில் காவல்துறை!!
பெங்களூரு நகரில் சாம்ராஜ் பேட்டையில் கே ஆர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் எப்பொழுதும் அதிக கூட்டத்துடனே காணப்படும். சொல்ல போனால் பெங்களூரில் மிகப்பெரிய...
- Advertisement -