உலகம்
150 பள்ளிகள் தற்காலிகமாக மூடல்…, அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து கல்வித்துறை அமைச்சர்!!
உலக அளவில் உள்ள ஒவ்வொரு நாடும், அவர்களின் கால நிலைக்கு ஏற்ப பள்ளிகளில் விடுமுறை வழங்கி வருகிறது. இதில், இந்தியாவை பொறுத்த வரையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் மாதமான மே முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல, இங்கிலாந்தில் ஜூலை இறுதி முதல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம்...
உலகம்
உலக அளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தான் முதலிடம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
Nagaraj -
இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் பொருளாதார வளர்ச்சி இலக்கு, வட்டி விகிதம் உள்ளிட்ட மேலாண்மை நடவடிக்கைகள் யாவும் ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் வழிகாட்டுதலை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலக அளவில் மிகச்சிறந்த வங்கி தலைவர் குறித்த பட்டியலை, அமெரிக்காவை சேர்ந்த "குளோபல் பைனான்ஸ்" நிதி விவகாரங்கள் சார்ந்த...
உலகம்
ஐயோ போச்சே.., 10 நிமிடம் விடாமல் லிப் லாக் கிஸ்.., காதலியால் காதலனுக்கு வந்த புதிய பாதிப்பு.., இனி லிப்லாக் கொடுப்ப!!
தற்போதைய காலகட்டத்தில் காதல் ஜோடிகள் லிப் லாக் கிஸ் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. பீச், பார்க், தியேட்டர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் காதலர்கள் இந்த வேலையை தான் பார்த்து வருகிறார்கள். இப்படி இருக்க ஒரு காதல் ஜோடி தொடர்ந்து 10 நிமிடங்கள் லிப் லாக் முத்தம் கொடுத்ததால் அதை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உலகம்
வெளிநாடுகளுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை.., சீன அரசு அதிரடி!!
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்கள் கொரோனா என்ற வைரஸ் தொற்றின் பிடியில் சிக்கி அவதிக்கு ஆளாகி இருந்தனர். இதை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்ததால் மட்டுமே தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு அரசு தங்களது நாட்டில்...
உலகம்
ஆசையாக நாய் வளர்த்த இளைஞன் .., கல்யாண நேரத்தில் அதை கொத்தோடு கவ்விய பரிதாபம்!!
இன்றைய நவீன காலத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது டிரெண்டிங்காகவே உள்ளது. இதில், குறிப்பாக நாய்கள் வளர்ப்பதில் கொல்ல பிரியம் கொண்டவர்கள் பெரும்பாலும் கோல்டன் ரிட்ரைவர் வகையை சேர்ந்த நாயை வளர்க்க எண்ணுவர். இவ்வாறு, அமெரிக்காவில் வசித்து வந்த டொனடோ என்பவர் வளர்த்து வந்த நாயை வீட்டில் அடைத்து விட்டு, தனது வருங்கால மனைவி உடன் வெளியே...
உலகம்
பெண்களின் முகத்தை ஆண்கள் பார்த்தால்…, ஐயையோ இப்படி எல்லாம் ஒன்னு இருக்கா?? அறிவிப்பை வெளியிட்ட தாலிபான் அரசு !!
இந்திய நாடானது, அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மதசார்பற்ற நாடாக திகழ்கிறது. இங்கு தான், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் ஹிஜாப் அணிவது அவர்களது விருப்பம் சார்ந்ததாக உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு பொறுப்பை தாலிபான்கள் ஏற்ற பிறகு, பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டயமாகினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், பெண்களுக்கு உயர்கல்வி...
உலகம்
மது பிரியர்கள் கவனத்திற்கு.., வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் அதிகரிப்பு.., வெளியான முக்கிய தகவல்!!
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் மது பிரியர்களை கவரும் விதமாக கிட்டத்தட்ட 3,854 வெளிநாட்டு பிராண்டுகள் விற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இறக்குமதி செய்யப்படும் மது...
உலகம்
உண்மையிலே நீங்க ரொம்ப கிரேட்.., காதலுக்காக ரூ.2,484 கோடி சொத்துகளை தூக்கி எறிந்த பெண்!!!
Kavya -
இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஆனாலும் இன்னும் பல காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தான் வருகின்றனர். சிலர் பெற்றோரை மீறி திருமணம் செய்து விடுகின்றன. ஒரு சிலர் பெற்றோருக்காக காதலையே ஒதுக்கி வைக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் காதலுக்காக மலேசியா இளம்பெண் செய்த செயல் தற்போது இணையத்தில்...
உலகம்
வண்டிய எடுங்கடா.., சிங்கிள்களை கண்டுபிடித்து கல்யாணத்தை நடத்தி வைக்கும் அரசு.., புதிய சட்டத்தை கொண்டு வந்த தென்கொரியா!!
தென் கொரியா மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் 5. 1கோடி மக்கள் தொகை கொண்ட தென் கொரியாவில் ஒரு பெண்ணை அடிப்படையாக வைத்து பார்த்தால் குழந்தை பிறப்பு விகிதம் 0.78 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் மக்கள் தொகை குறையும் அபாயம்...
உலகம்
என்னது மீண்டும் மீண்டுமா.., பீதியைக் கிளப்பும் புதிய வகை கொரோனா வைரஸ்.., அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்தனர். எக்கசக்க பேர் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் தவித்த போது கொரோனா தடுப்பூசி மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸில் இருந்து மீண்டு...
- Advertisement -
Latest News
பிரபல நடிகையுடன் ரகசிய காதல்… விரைவில் ராக் ஸ்டார் அனிருத்துக்கு திருமணம்? வெளியான ஷாக் தகவல்!!
இன்றைய சினிமா துறையில் டாப் இசையமைப்பாளராக இருந்து வரும் ராக் ஸ்டார் அனிருத் பல முன்னணி நடிகர்களின் படத்தை கை வசம் வைத்துள்ளார். சமீபத்தில் அவர்...
- Advertisement -