உலகம்
நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!
வடகொரியாவில் புதிதாக ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிபர் உத்தரவு:
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் தாக்கம் இன்னும் குறையவில்லை....
உலகம்
நாட்டில் அதிவேகமாக பரவும் கொரோனா – தலைநகரில் அமலாகும் கட்டுப்பாடுகள்! சுகாதாரத்துறை அதிரடி!!
சீனாவின், பெய்ஜிங் நகரில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு தற்காலிகமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீடிப்பதாக பெய்ஜிங் நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ், அதன் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில், கடந்த 24 மணி...
உலகம்
நள்ளிரவு பார்ட்டியில் இளம் பெண்ணுடன் நெருக்கம் காட்டும் ராகுல் காந்தி – கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேபாளத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் இளம் பெண் ஒருவருடன் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
அண்மையில் நடைபெற்ற, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி கடும் மன உளைச்சலில் உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட வேண்டும்...
உலகம்
நாட்டில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்?? கடும் வீழ்ச்சியை சந்திக்கும் பொருளாதாரம்! அச்சத்தில் மக்கள்!!
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்நகர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சீனா பொருளாதாரம் வீழ்ச்சி:
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு, தற்போது கொரோனா பயங்கரமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் உள்ள, ஷாங்காய், பிஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
உலகம்
நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா – பரிசோதனைக்காக காத்திருக்கும் மக்கள்! மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்??
சீனாவின் ஷாங்காய் நகரில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
காத்திருக்கும் மக்கள்:
இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், இதுவரை அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி கொள்வதாக...
உலகம்
இந்தியாவில் வேகமெடுக்கும் XE வகை கொரோனா – மீண்டும் அமலாகும் முழு முடக்கம்? பொதுமக்கள் அதிர்ச்சி!!
இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸின் பிஏ1 (BA.1) மற்றும் பிஏ2 (BA.2) என்ற இரண்டு வைரஸின் கலப்பினமான XE என்ற வகை கொரோனா பாதிப்பு அண்மையில் குஜராத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை வைரஸ்:
இந்தியாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை...
உலகம்
நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பரிசோதனை பணிகள் தீவிரம்! பொதுமக்கள் அதிர்ச்சி!!
சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அங்கு பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசோதனை செய்து கொண்டனர்.
வைரஸ் பாதிப்பு:
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில், பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. அமெரிக்கா, இந்தியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட...
உலகம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ராஜினாமா?? எதிர்க்கட்சிகள் அழுத்தத்தால் அதிரடி முடிவு!!
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், தானே தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரதமர் ராஜினாமா:
பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், இம்ரான்கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க...
உலகம்
2 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா – நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்??
நம் அண்டை நாடான சீனாவில் பல நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால், பல அரசுகள் தங்கள் நாடுகளில்...
உலகம்
நாடு முழுவதும் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மார்ச் 21 முதல் மீண்டும் பொது முடக்கம் அமல்!
சீனா உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டில், மீண்டும் வருகிற மார்ச் 21 முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா வைரசின் பிறப்பிடமான, சீனாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள ஹாங்காங் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
- Advertisement -
Latest News
படுக்கையறையில் அதனை காட்டி மூடேற்றிய அஞ்சலி.., வெடவெடத்துப்போன இளவட்டங்கள்!!
தமிழ் சினிமாவில், முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு திடீரென கிடைத்த வாய்ப்பு தான்...
- Advertisement -