Friday, April 26, 2024

உலகம்

அரசு நிவாரணங்களில் டிரம்ப் பெயர் பொறிக்க உத்தரவு – அமெரிக்கர்கள் கொந்தளிப்பு..!

நிதியுதவிக்கான காசோலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என நேற்று இரவு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடும் பாதிப்பு..! கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மிகப்பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் இதுவரை 6.41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 28,399 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் தடுப்பதற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அமெரிக்காவில் 1.6...

கைகழுவ ‘வோட்கா மதுபானத்தை’ பயன்படுத்த ஜப்பான் திட்டம் – கிருமிநாசினி தட்டுப்பாடு..!

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் பயங்கரமாக ஏற்படுத்தியுள்ளது.இதுவரை கொரோனா காரணமாக ஒரு லட்சம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்,வைரஸை தடுக்க உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம்...

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா..!

இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மலேசியா 2-வது இடம்..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...

இந்தோனேசியாவின் மாஸ்டர் பிளான் – மக்கள் வெளியேறுவதை தடுக்க சூப்பர் ஹீரோ வேடமிட்ட போலீஸ்.!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வாரும் நிலையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. சமூக விலகல் ஒன்றே இந்த கொரோனவை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஆயுதம். மேலும் மக்கள் அனாவசியமாக வெளியே வருவதை தடுப்பதற்காக இந்தோனேசியாவில் சூப்பர் ஹீரோக்களின் உடைகளை அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தோனேசியா இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கெபு என்ற கிராமத்தில்...

ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய கொரோனா – நிலைகுலைந்த அமெரிக்கா..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இது நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. கொரோனா பலி எண்ணிக்கை உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸ்...

உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா – டிரம்ப் அதிரடி.!

சீனாவில் உஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் வேகமாக வருகிறது. நாளுக்கு நாளுக்கு இதனால் பலி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயால் உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போயி உள்ளது. இதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக...

உலகளவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 1.26 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள் – முழு ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.3 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,000,231 பேர் கொரோனா வைரசால்...

H1-B விசா விதிமுறையில் மாற்றம் செய்த டிரம்ப் – அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு நல்ல செய்தி..!

அமெரிக்கா எச்-1பி விசா உரிய விதிமுறையை மாற்றியுள்ளது.கொரோனாவால் அமெரிக்கா பெரும் அழிவை கண்டுள்ளது எனவே சில விதிமுறைகளை மாற்றி வருகிறது, எச்-1பி விசா காலம் முடிவடைவது தொடர்பான விதிகளை தளர்த்துவது மற்றும் விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுவோர், வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை அங்கேயே தங்கியிருக்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. எச்-1பி விசா விதிமுறை...

இத்தாலியில் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளித்த மாபியா கும்பல்.!

உலக அளவில் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி கொரோனா நோயால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பலர் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு மாஃபியா கும்பலை சேர்த்தவர்கள் வீடு வீடாக சென்று உணவு பொருட்களை வழங்கியுள்ளனர். இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி இத்தாலியிலும் வறுமையில் மக்கள் வாழும் பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக, தென் பிராந்தியங்களான...

ஏடிஎம் மெஷின் மூலம் அரிசி விநியோகம் செய்து அசத்தும் நாடு..! எங்கு தெரியுமா..?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வியட்நாம் அரசு உதவ புது முயற்சியை கையில் எடுத்து உள்ளது. ஏடிஎம் மூலம் அரிசி: வியட்நாம் நாட்டில் இதுவரை 265 பேர் கொரோனா...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -