இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மலேசியா 2-வது இடம்..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை எவ்வளவு பயன்படுத்தவேண்டும் – விளக்கம் அளித்த டாக்டர்..!
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியாவுக்கு ஏற்றுமதி..!
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன. தற்போது மலேசியாவும் இம்மாத்திரைகளை வேண்டும் என்று கூறியதால் இந்தியா ஏற்றுமதி செய்ய ஒப்பு கொண்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |