சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாடு முழுவதும் பெரும் மக்களின் உயிரை பலி வாங்கியது.இப்போது இந்த வைரஸின் தாக்கம் அமெரிக்காவை குறி வைத்துள்ளது.இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் அனைவரும் பெரும் முயற்சில் இடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் . ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரீல் 51 இந்தியர்களுக்கு கொரோனா:
சிங்கப்பூரில் சுமார் 191 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது அதில் 51 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான சுகாதார துறையினர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 51 பேர், இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.51 பேரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 8 உயிரிழந்துள்ளனர். 528 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,299 ஆக உள்ளது. வைரஸால் இதுவரை 8 உயிரிழந்துள்ளனர். 528 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது
சிங்கப்பூரில் உள்ள மூன்று லட்சம் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |