Sunday, May 19, 2024

உலகம்

100 டாக்டர்கள் உயிரை காவு வாங்கிய கொரோனா – பீதியில் இத்தாலி மக்கள்.!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிப்பில் உள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம் என உத்தரவும் போடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இன்று நாடு முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்கா & இத்தாலி கொரோனா வைரசால் அமெரிக்கா மற்றும் இத்தாலி பெரிய அளவில் உயிர்  பாதிப்பு...

உலகளவில் 16 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 96 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,604,848 உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின்...

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – 1000 பேருக்கு பரவியதால் பதற்றம்..!

கொரோனா பரவுதல் ஒவ்வொரு நாளும் தீவிரமாகிக் கொண்டிருக்க, பிரச்னையைக் கையாளத் தெரியாமல் உலக நாடுகள் அனைத்தும் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கில் பரவிக் கொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த சில தினங்களாக, ஒவ்வொரு நாளும் லட்சங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது  அந்த எண்ணிக்கை ஏப்ரல் முடிவுக்குள் 5 லட்சத்தை தாண்டும் என...

ஒரே நாளில் சுமார் 2000 பேரை காவு வாங்கிய கொரோனா – கதறும் அமெரிக்கா மக்கள்.!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா கொரோனாவை தடுக்க பல வல்லுநர்கள் ...

உலகளவில் 15 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 89 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 15,18,773 உலகளவில் கொரோனவால்...

உண்மையிலேயே மோடி பெரிய மனிதர் – திடீரென பல்டியடித்த ட்ரம்ப்..!

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால் அதற்கான பின் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப் திடீரென பிரதமர் மோடி பெரிய மனிதர் என கூறியுள்ளார். ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்து..! உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது....

இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா – 76 நாட்களுக்கு பிறகு லாக் டவுன் முடிவுக்கு வந்தது..!

கொரோனா தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளும் குழம்பி போய் உள்ளனர். மேலும் இந்த நோய் முதலில் சீனாவில் உஹான் நகரில் தான் தோன்றிது. தற்போது 76 நாட்களுக்கு அடுத்து சீனாவில் லாக்டவுன் முடிவுக்கு வந்துள்ளது. சீனா சீனாவில் உஹான் நகரில் தான் முதன்முதலில்...

உலகளவில் 14 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 82 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி – இந்தியாவின் நிலைமை என்ன..?

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 82 ஆயிரத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 14,31,944 பேர் கொரோனா வைரசால்...

உயிருக்கு போராடும் பிரிட்டன் பிரதமர் – கொரோனவால் ICU வில் அனுமதி..!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று...

தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – பாகிஸ்தானில் தனிமைப்படுத்தப்பட்ட ஊர்..!

கொரோனா வைரஸ் நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த தப்லிகி ஜமாத் சேர்ந்த உறுப்பினர்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான்: பாகிஸ்தானில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது, 40 பேர் மரணமடைந்துள்ளனர், பஞ்சாபில் அதிகபட்சமாக 1,196 கேஸ்கள், சிந்த்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -