சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்..!

0

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும்  பரவி நாடு முழுவதும் பெரும் மக்களின் உயிரை பலி வாங்கியது.இப்போது இந்த வைரஸின் தாக்கம் அமெரிக்காவை குறி வைத்துள்ளது.இந்த வைரஸ்க்கு  மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் அனைவரும் பெரும் முயற்சில் இடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் . ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிங்கப்பூர் இந்தியர்களுக்கு கொரோனா:

சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்துள்ளார். இவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர்.இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக தூதர் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள மூன்று லட்சம் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத்துறையில் பணிபுரிகின்றனர்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here