Friday, April 26, 2024

உலகம்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ் – கூடுதல் வசதி அறிவிப்பு! நிர்வாகம் அதிரடி!!

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொது மக்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வேலை செய்யும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். மேலும் இந்த வருட தீபாவளி ஞாயிற்றுக்கிழமையான நாளை வருவதால் பல்வேறு நிறுவனங்களில் நான்கு நாட்களுக்கு...

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!!

மாநிலம் முழுவதும், தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 25ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து மாநில அரசு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பொது விடுமுறை : தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தற்போது பொதுமக்கள் அனைவரும் இந்த பண்டிகைக்கு தீவிரமாக...

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல குவிந்த மக்கள் – 5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதால் ஸ்தம்பித்த தமிழகம்!!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடியதால், தமிழகம் ஸ்தம்பித்தது. பொதுமக்கள் கூட்டம்: தீபாவளி பண்டிகை நாளை, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்கான இறுதி கட்ட, ஷாப்பிங்கில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர். இந்த தீபாவளி ஸ்பெஷல் பரிசாக மத்திய மாநில மற்றும் தனியார்...

தீபாவளி ஸ்பெஷலாக பண பரிசை வழங்கவுள்ள அரசு – மகிழ்ச்சி வெள்ளத்தில் ஊழியர்கள்!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பணியாளர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ராஜஸ்தான் அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கான தீபாவளி பரிசை அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு: இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இப்பண்டிகை வட, தென் மாநிலங்களை பொறுத்து வெவ்வேறு கலாச்சார...

SBI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? – தீபாவளி பரிசு ரெடி!

நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,வைப்பு நிதி தொகைக்கு வட்டியினை உயர்த்தியுள்ளது. வட்டி விகிதம் உயர்வு: பொதுமக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை மிகவும் பாதுகாப்பான வகையில் சேமிப்பதை விரும்புகின்றனர். தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக மக்களை ஈர்த்தாலும் மக்கள்...

தீபாவளி அன்று இதையெல்லாம் செய்யக் கூடாது..,,மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!!

தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை: தீபாவளித் திருநாள் வரும் 24ம் தேதி வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் உச்ச நீதிமன்ற...

மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசு.,, சூப்பரான அறிவிப்பு வெளியீடு!!

ராஜஸ்தான் மாநில அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் துணை ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை திருத்தி அமைத்துள்ளது. சம்பள விகிதம்: தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொணடாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைபடி உயர்வு, போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்த...

ஹோட்டல் ரூம்களில் கேமரா – தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டல்! 4 பேரை கைது செய்த போலீஸ்!!

பிரபல ஹோட்டல் அறைகளில், ரூம் எடுத்து தங்கிய தம்பதிகளின் அந்தரங்க வீடியோக்களை படமாக எடுத்து, பணம் பறித்து வந்த மர்ம கும்ப கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் கைது: ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கும் போது, அதில் தேவையற்ற கேமராக்கள் பொருத்தியிருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என காவல்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இந்த...

தமிழக மக்களுக்கு புயல் எச்சரிக்கை – தீபாவளி அதுவுமா வெளுக்கப் போகும் கனமழை! வானிலை மையம் பகீர்!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில், அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக கண்டறியப்பட்டு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் தகவல்: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நாள் முதல், தமிழகத்தின் அனைத்து கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி...

பிரபல நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – மொத்த தொகையையும் வழங்க உத்தரவு! வெளியான அறிவிப்பு!!

பிரபல நிறுவன ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள பிஎஃப் உள்ளிட்ட நிலுவை தொகையை உடனே செலுத்த வேண்டும் என தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதிரடி உத்தரவு: முன்னணி ஏர்வேஸ் நிறுவனமான ஜெட் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, திவால் நிலை தீர்வு நடைமுறையின் மூலம் முக்கிய செயல்பாடுகளை...
- Advertisement -

Latest News

RCB vs SRH 2024: 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு…, ஹைதராபாத் அதிர்ச்சி தோல்வி!!

IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின....
- Advertisement -