Tuesday, May 7, 2024

உலகம்

தமிழகத்தில் “இந்த” மாவட்டத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை .,, DSP உத்தரவு!!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு: ஆண்டுதோறும் மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் 27 ஆம் தேதி காளையார் கோவிலில் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்களும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மருதுபாண்டியர் ஜெயந்தி நிகழ்ச்சியில் எந்த ஒரு...

ஐடி ஊழியர்களுக்கு மஜா தீபாவளி – 10% சம்பள அதிகரிப்புடன் கிடைத்த பதவி உயர்வு! நிறுவனம் அறிவிப்பு!!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடப்பு நிதியாண்டில், 42,000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்ததோடு மட்டுமல்லாமல், 10% ஊதிய உயர்வும் கொடுத்துள்ளது. நிறுவனம் அறிவிப்பு : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பதவி உயர்வு குறித்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் டாட்டா...

வாகன ஓட்டிகளுக்கு இந்த சான்றிதழ் கட்டாயமா? அரசின் புதிய விளக்கம்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 25ம் தேதி முதல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் : டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதற்கு, பெட்ரோல் டீசல் மூலம் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை...

5ஜி Wifi சேவையை தொடங்கிய ஜியோ.,, முழுவிபரம் உள்ளே!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 5ஜி சேவைகளை, ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 5ஜி சேவை: இந்தியாவில் அதிவேக 5ஜி சேவையை பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்துள்ளார். தற்போது ஜியோவின் 5ஜி சேவையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய...

WFH பணியாளர்களுக்கு இனி செம்ம ரெய்டு.,, வெளியான ஷாக் நியூஸ்!!

WFH ல் இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்காக எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை இனி நிறுவனம் கண்காணிக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. WFH பணியாளர்: உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் கடந்த 2020ம் ஆண்டு முதல், பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்,...

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.,, அதிகரித்துள்ள FD வட்டி விகிதங்கள்!! முழு விவரம் இதோ!!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) நிலையான வைப்பு விகிதங்களை (SBI FD விகிதம்) அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. SBI FD விகிதம்: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அதன் நிலையான வைப்புத்தொகைகளின் (FDகள்) வட்டி விகிதங்களை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது....

நாட்டின் நிதி அமைச்சர் திடீர் பதவி நீக்கம்.., அதிரடி காட்டிய மத்திய அரசு!!

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை, பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சர்: இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து , லிஸ் டிரஸ் என்ற மேரி எலிசபெத் டிரஸ் புதிய பிரதமாராக பதவி ஏற்றார். மேலும் இவர் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் புதிய...

PM கிசான் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசாக ரூ.2,000.,,வெளியான ஹாப்பி நியூஸ்!!

PM கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணை தொகையானது, தீபாவளி பரிசாக விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 12 வது தவணை தொகை: கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 தொகையானது, 3...

ரயில் பயணிகளுக்கு ஷாக்.,, இன்று “இந்த” ரயில்கள் ஓடாது!! IRCTC அறிவிப்பு!!

இந்திய ரயில்வேயின் கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளத்தில் சமீபத்திய அறிவிப்பின்படி, இன்று ஏராளமான ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. IRCTC அறிவிப்பு: தமிழகத்தில் அனைத்து மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள சிறந்த போக்குவரத்து சேவையாக ரயில் சேவைகள் உள்ளன. மேலும் ரயில் பயணத்தில் தான் படுத்துத் தூங்கிக்கொண்டு நிம்மதியாகப் பயணிக்க முடியும்....

அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 62.76 கோடியாக உயர்வு! மக்கள் பீதி!!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  62.76 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். கொரோனா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 62.76 கோடியை தாண்டி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -