Sunday, May 19, 2024

உலகம்

அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 62.76 கோடியாக உயர்வு! மக்கள் பீதி!!

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  62.76 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். கொரோனா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. அதாவது உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 62.76 கோடியை தாண்டி, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்...

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு முன்வைத்த முக்கிய வேண்டுகோள்!

உக்ரைனில் நிலவும் போர் காரணமாக மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அரசியல் பிரச்சனை காரணமாக பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அனைத்து நாடுகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவில்...

மியான்மரை தொடர்ந்து கம்போடியா.,, சித்ரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்.,, :அரசு முக்கிய எச்சரிக்கை!!

டெக்னிக்கல் வேலை என கூறி அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் மியான்மர்,கம்போடியா போன்ற நாடுகளில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது. அரசு முக்கிய எச்சரிக்கை: வெளிநாட்டு வேலை என நம்பிச்செல்கிறவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன்...

நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி.., ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!

நாடு முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டு முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவைகள் உட்பட பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஓராண்டு கடந்துவிட்டது. மேலும் தாலிபான்கள் ஆட்சி அமைத்த உடனேயே, ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக...

ஒரு சரித்திரம் இருண்டது.. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு – அடுத்த மன்னர் இவர் தான்!

இங்கிலாந்து நாட்டை ஆட்சி புரிந்து வந்த இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று (08-09-2022) தனது 96 வது வயதில் காலமாகியுள்ளார். இரண்டாம் எலிசபெத்: உலக வரலாற்றில் பல வருடங்கள் ராணியாக இருந்து இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்து சாதனை புரிந்த ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி...

அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. மீண்டும் தலைதூக்கும் கொரோனா – 500 பேருக்கு தொற்று உறுதி!

உலக நாடுகள் அனைத்திலும் பரவி அச்சுறுத்தி வந்த கொரோனா, கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கிய நகரில் 500 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி: நம் அண்டை நாடான சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் வூகான் என்ற நகரில் இருந்து கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த...

HIV, கொரோனா, குரங்கம்மை : 3 தொற்றுகளால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நபர்! மருத்துவத்துறை பகீர்!!

உலகத்திலேயே இத்தாலியை சேர்ந்த 36 வயது நபருக்கு கொரோனா, குரங்கம்மை மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட 3 நோய்களும்  உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. விசித்திர மனிதர்  : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் ஒமைக்ரான் உள்ளிட்ட வீரியமிக்க வைரஸாக உருமாற்றம் அடைந்து, தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது....

வாவ்.. வேற லெவல்.. உலக சாதனை படைத்த BTS பாய்ஸ் – ட்ரெண்ட் செய்யும் இந்திய K-Pop ரசிகர்கள்!

உலகை கலக்கி வரும் இசைக்குழுக்களில் டாப் இடத்தில் இருப்பவர்கள் BTS. தென்கொரியவை மையமாக கொண்டு 2013 ஆம் ஆண்டு 7 பேரால் இந்த குழு தொடங்கப்பட்டது. கொரிய நாட்டை சார்ந்த பாப் குழு என்பதால் கே பாப் என்றழைக்கப்படுகிறது. பாடல், நடனம், பாடல் வரிகள் எழுதுவது என பன்முக திறமையை கொண்டு இந்த குழுவின்...

மாணவியை கொலை செய்த மாணவருக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

எகிப்து நாட்டில் மன்சௌரா பல்கலைக்கழகத்தில் படித்த வந்த மாணவியை அதே பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் ஒருதலையாக காதலித்து வந்தான். தினமும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்திருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து மாணவன் கேட்ட கேள்வியை நிராகரித்து வந்துள்ளார் மாணவி. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் சக மாணவி கூட...

நாட்டில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் – மூக்கில் ரத்தம் வழிய 19 பேர் பலி!!

ஈராக் நாட்டில் புதிதாக மூக்கில் ரத்தம் வழிந்தபடி, மக்களை உயிரிழக்கச் செய்யும் புதுவித காய்ச்சல், பரவி 19 பேரை காவு வாங்கிய சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மர்ம காய்ச்சல் : ஈராக் நாட்டில், மூக்கிலிருந்து ரத்தம் வடிய செய்யும் புதுவித காய்ச்சல் அந்நாட்டின் கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருகிறது. கிரிமியன் - காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -