மாணவியை கொலை செய்த மாணவருக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

எகிப்து நாட்டில் மன்சௌரா பல்கலைக்கழகத்தில் படித்த வந்த மாணவியை அதே பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் ஒருதலையாக காதலித்து வந்தான். தினமும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்திருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து மாணவன் கேட்ட கேள்வியை நிராகரித்து வந்துள்ளார் மாணவி.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் சக மாணவி கூட பார்க்காமல் தன் மனதில் இருந்த வெறுப்புகளை கத்தியால் அந்த மாணவியை சராமாரியாக குத்தி தப்பி சென்றுள்ளார். அந்த மாணவி பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசிடம் மாட்டிக்கொண்ட அந்த மாணவன் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்.

ஏகிப்த் நீதிமன்றம் கடந்த ஜூன் 28 ம் தேதி அந்த மாணவனுக்கு மரண தண்டனை என உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவனின் தண்டனையை நிறைவேற்றும் போது தொலைக்காட்சியின் மூலம் நேரலையாக மக்களுக்கு காமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்போது தான் இது போன்ற தவறுகளை எதிர் காலத்தில் செய்பவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here