Thursday, April 4, 2024

குற்றம்

அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவி தற்கொலை…, பள்ளி முதல்வர் உட்பட 7 ஆசிரியர்கள் மீது அதிரடி வழக்கு பதிவு!! 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்கள் தங்களை தயாராகி கொண்டு தேர்வுகள் எழுதி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி சுனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மனைவி கைது.., தீவிர விசாரணையில் போலீசார்கள்!!!

தமிழகத்தில் திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் பிரணவ் ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சட்டவிரோத பணம் மாற்றத்தில் ஈடுபட்டதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிலோ கணக்கில் நகைகள், ரொக்க பணம் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றதாக...

போலீசுக்கு தண்ணிகாட்டிய திருடன்.,  நீதிமன்றத்தில் காவல்துறை சரண்டர்., ஆடிப்போன நீதிபதி ஷாக் உத்தரவு!!!

இன்றைய காலத்தில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  கடந்த 2021 ஆம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்பின் என்ற ஆசிரியை தன் வீட்டின் வாசலில் நிற்கும் போது, அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார். அந்த சம்பவம் அங்கிருந்த CCTV...

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் – ஆயுள் முழுக்க கம்பி என்ன வைத்த மதுரை நீதிமன்றம்!!

தற்போதைய சமுதாயத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், இது மாதிரியான துயர சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக வயதான முதியவர்கள் இந்த குற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...

உருகி உருகி காதலித்த பெண்ணிடம் BMW கார் கேட்ட காதலன்.., மாமியார் வீட்டுக்கு அனுப்பிய மருத்துவ மாணவி!!

இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வரதட்சணை கேட்கும் சம்பிரதாயம் குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது காதலித்த காதலியிடம் வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சகானா என்ற மாணவி மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அதே கல்லூரியில்...

கோடிக்கணக்கில் நாமம் போட்ட பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்.., மதுரை கோர்ட்டில் சரண் – சூடுபிடிக்கும் வழக்கு!!

மக்களை கவரும் விதமாக பழைய நகையை கொடுத்தால் அதிக வட்டிக்கு பணம் தருவதாக கூறி பிரணவ் ஜுவல்லரி அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் ஏராளமானோர் நகையை கொடுத்தனர் அதுமட்டுமின்றி நெறய பேர் லட்சம் முதல் கோடி வரை முதலீடும் செய்தனர். இப்படி மக்கள் அந்த கடையை நம்பி கோடிக்கணக்கான பணங்களை முதலீடு செய்த...

15 வயது சிறுமிக்கு  கூட்டு  பாலியல் வன்கொடுமை.., மதுவை  ஊற்றி விட்டு நடந்த கொடூரம்!!

தற்போதைய காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை காரணமாக பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது தான் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி எல்லா துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார். ஆனால் சிலர் சோசியல் மீடியாவில் மூழ்கி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை அருகே 15...

தமிழகத்தில் பெண் ஐ.பி.எஸ். பாலியல் விவகாரம்., சிறப்பு டி.ஜி.பி.க்கு கட்டாய ஓய்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்திற்கு பாதுகாப்பு அதிகாரியாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனைக்காக எனக்கூறி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ததால், சஸ்பெண்ட்...

ராத்திரி நேரத்து பூஜையில் நடந்த கொடூர சம்பவம்.., புருஷனின் உயிர் நாடியை அந்த மாதிரி செய்த மனைவி – என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் பாலியல் கொடுமை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அதாவது தேனி மாவட்டம் போடி ஜீவா நகரில் ரமேஷ் - கிருஷ்ணவேணி தம்பதி தனது இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் ரமேஷ்க்கு அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்...

பிக்பாஸ் பிரபலத்திடம் நூதனமாக பண மோசடி செய்த கும்பல்.., காவல் நிலையத்துக்கு பறந்த புகார்!!

தமிழ் சினிமாவில் காமெடி துணை நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் டேனியல். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் தான் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த ஷோவின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இந்நிலையில் நடிகர் டேனியலை ஒரு கும்பல் நூதனமாக பண...
- Advertisement -

Latest News

மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., வட்டி எவ்ளோ தெரியுமா? முழு விவரம் உள்ளே…

இன்றைய காலகட்டத்தில் மூத்த குடிமக்களின் ஓய்வூதிய நலன் கருதி பல்வேறு முதலீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ட்ரல் வங்கியின் சென்ட் கரிமா டெர்ம்...
- Advertisement -