Saturday, April 27, 2024

குற்றம்

விசாரணைக்கு வருவோரின் பற்களை பிடுங்கிய IPS., சிபிசிஐடி நடவடிக்கை., நீதிமன்றம் எடுக்கும் முடிவு என்ன!!! 

நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரதின் காவல்துறை அதிகாரியாக பொறுப்பு வைப்பவர் தான் பல்வீர் சிங். இவர் சிறு குற்றங்களுக்காக விசாரணைக்கு வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐஏஎஸ் உயர்...

ஐ.டி. நிறுவனத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியர் வெடிகுண்டு மிரட்டல்., பெங்களூரில் பரபரப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் பல முன்னணி ஐ.டி. நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வேலையிழந்த ஊழியர்கள் பலரும் குழந்தை படிப்பு செலவு, மாதாந்திர தவணை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி மிகுந்த மன உளைச்சல் அடைகின்றனர். அப்படி பெங்களூரில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் அண்மையில் பணியாளர்களை நீக்கம்...

காதலியை 57 முறை கத்தியால் குத்தி கொலை., அந்த காரணத்தை சொல்லி விடுதலை வாங்கிய காதலன்., அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

அண்மைக்காலமாக காதல், லிவிங் டூகெதர் போன்ற உறவுகளில் இருப்பவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டை சேர்ந்த காதல் தம்பதிகள் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் காதலியை 57 முறை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்துள்ளார். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் நற்செய்தி., நாளை (நவ.15)...

வேறு மதத்தை காதலித்த மாணவி.., கொடூரமாக கொலை செய்த அப்பா.., என்ன நடந்தது?

இன்றைய காலகட்டத்தில் மதம் மாறி காதலித்து வரும் காதலர்களை இனப்படுகொலை செய்யும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் ஆலுவா அருகே ஒரு தந்தை தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அபிஸ் முகமது என்பவர் தனது மனைவி மற்றும் 14 வயது...

கஞ்சா பொட்டலத்தை தட்டிவிட்டதால் கோபமடைந்த தந்தை … இரண்டு குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூர சம்பவம்!!

நாட்டில் தொடர்ந்து ஆங்கங்கே பல குற்ற செயல்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் கஞ்சாவை தட்டி விட்டதால் தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டில்லி கணேஷ், யமுனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொடூரம்., அஜாக்கிரதையால் 3 கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு? பகீர் தகவல்!!!

தமிழகத்தில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் நம்பிக்கைகரமானதாக விளங்கி வரும், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சமீபகாலமாக பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக சுகாதார செவிலியர்கள் கூறுகையில்,...

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன கண் பார்வை., நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

சில நேரங்களில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை கொடுத்து அதன் மூலம் மக்கள் பாதிக்கப்படும் அவல நிலை இருந்து வருகிறது. அப்படி கேரளா காசர்கோடு அரசு மருத்துவமனையில் கமலாக்ஷி என்ற பெண்ணுக்கு 1995 ஆம் ஆண்டு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறுவை சிகிச்சை தவறாக செய்யப்பட்டதால் அவரது கண்...

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமி.., துரத்தி விட்ட பொதுமக்கள்.., M.Pயில் நடந்த கொடூரம்!!

சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு அதிகரித்து வருகிறது. என்ன தான் இது குறித்து பலரும் கண்டனங்கள், விழிப்புணர்வுகளை கொடுத்து வந்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. சமீபத்தில் நடந்த மணிப்பூர் சம்பவத்தில் இருந்தே இன்னும் வெளிவராமல் இருக்கும் நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதாவது...

முதலிரவுக்கு சென்ற புது தம்பதி.., தூக்கிட்டு மணமகன் தற்கொலை.., நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

உலகில் மர்மமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலிரவுக்கு சென்ற தம்பதிக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஓச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு பொண்ணு...

தமிழகத்தில் வீடு குத்தகைக்கு விடப்படும் என ரூ.4 லட்சம் மோசடி., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சென்னை செம்மஞ்சேரியில், அடுத்தவருக்கு சொந்தமான வீட்டை ஆன்லைனில் குத்தகைக்கு விட்ட திரிவானா என்ற சௌந்தர்ய லட்சுமி, இரு பெண்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து திரிவானா மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததால், முன்ஜாமீன் கோரி சென்னை...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -