பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமி.., துரத்தி விட்ட பொதுமக்கள்.., M.Pயில் நடந்த கொடூரம்!!

0
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமி.., துரத்தி விட்ட பொதுமக்கள்.., M.Pயில் நடந்த கொடூரம்!!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயது சிறுமி.., துரத்தி விட்ட பொதுமக்கள்.., M.Pயில் நடந்த கொடூரம்!!

சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்கு அதிகரித்து வருகிறது. என்ன தான் இது குறித்து பலரும் கண்டனங்கள், விழிப்புணர்வுகளை கொடுத்து வந்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. சமீபத்தில் நடந்த மணிப்பூர் சம்பவத்தில் இருந்தே இன்னும் வெளிவராமல் இருக்கும் நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த கறையுடன் அரை நிர்வாணமாக உதவி கேட்டு உஜ்ஜைன் என்ற சாலையில் ஒவ்வொரு வீடாக சென்று கதறியுள்ளார். யாருமே உதவிக்கு முன்வரவில்லை. இப்பொழுது இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் பிடிபட்டுள்ளார். மேலும் சிலர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here