Saturday, April 27, 2024

குற்றம்

பல்லடத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டி படுகொலை., முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார் வீட்டின் முன்பு வெங்கடேசன் என்பவரும் அவரது நண்பர்களும் மது அருந்த சென்றிருந்தனர். அப்போது செந்தில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகியோர், அவர்களை மது அருந்த கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவரது...

அட கருமமே.., 63 வயது மூதாட்டி மீது பாய்ந்த 25 வயது இளைஞன்.., நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியை அடுத்த பாகூர் என்ற பகுதியில் கடந்த ஆண்டு வயக்காட்டில் 63 வயது மூதாட்டி வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் 25 வயது சிலம்பரசன் என்பவர் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து,...

அடக்கடவுளே.., போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை வரலட்சுமி.., நேரில் ஆஜராக சொன்ன என்.ஐ.ஏ!!

போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகைகள் சிக்குவது சினிமாவில் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கிட்டத்தட்ட 300 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றத்திற்காக ஆதிலிங்கம் என்பவரை காவல்துறை கைது செய்தது. அவரை விசாரித்த...

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த திடுக்கிடும் மோசடி.., அட இப்படி கூட பணத்தை அபேஸ் பண்ணலாமா?

தற்போதைய காலகட்டத்தில் நூதன முறையில் பல மோசடிகள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் திடுக்கிடும் மோசடி நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி வழியாக கடந்த ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020...

இஸ்லாமிய பள்ளி மாணவரை அறைய சொன்ன ஆசிரியை., வெளியான பகீர் தகவல்!!!

இந்தியாவில் பள்ளி மாணவர்களிடையே எவ்வித பாகுபாடு இருக்கக்கூடாது என சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள தனியார் பள்ளியில், இஸ்லாமிய மாணவரை நிற்க வைத்து சக மாணவர்கள் மூலம் கன்னத்தில் அறைய வைக்கும் ஆசிரியை திரிப்தா தியாகியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது....

இனி வீட்டில் பச்சை கிளி வளர்த்தால்.., அவ்வளவு தான் போங்க.., வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

சமீப காலமாக பச்சை கிளியை வீட்டில் வளர்க்க படுகிறதா என்று வன அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சோதனை போட்டு வருகின்றனர். அண்மையில் ரோபோ சங்கர் வீட்டில் வளர்ந்த பச்சை கிளிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தொடர்பாக வெளியான...

YouTube பார்த்து பிரசவம் பார்த்த கணவர்., விபரீத செயலால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசித்து வரும் ஜோடி தான் லோகநாயகி, மாதேஷ். இதில் லோகநாயகி கருவுற்ற நிலையில், இருவரும் இயற்கை முறையில் தான் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஏற்கனவே பேசி வைத்துள்ளனர். இந்நிலையில் லோகநாயகிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் கணவர் மாதேஷ் YouTube யை பார்த்து தன்...

நண்பனின் மகளை வெறித்தனமாக வேட்டையாடிய அதிகாரி.., தூண்டில் போட்டு தூக்கிய போலீஸ்!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பெண்கள், சிறுமிகள் என பலபேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு அரசு கடுமையான தண்டனைகள் கொடுத்த போதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது டெல்லியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவியின்...

பிரியாணிக்காக காத்திருந்த இளைஞன்.., சாப்பாடு வரும் முன் வாலிபனை சாம்பலாக்கிய கும்பல்!!

தற்போதைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். சொல்லப்போனால் போதையில் தாம் என்ன செய்கிறோம் என்ற அளவுக்கு தெரியாமல் குடித்துவிட்டு தவறான காரியங்களில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் சென்னை மண்ணூர்பேட்டை அருகில் போதையில் ஒரு இளைஞரை வெட்டிக் கொன்ற சம்பவம் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. அதாவது மண்ணூர்பேட்டை பகுதியில்...

மன அழுத்தத்தில் மகனுக்கு தாய் செய்த கொடூரம்.., போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை!!

உலகில் நாளுக்கு நாள் கொலை உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரவாயல் பகுதியில் ஒரு தாய் மகனுக்கு செய்த காரியம் அனைவரையும் பதை பதைக்க வைத்துள்ளது. அதாவது, மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்தவர் தான் அரி(45). அவருடைய மனைவி செல்வி(38). இந்த தம்பதியருக்கு பூவரசன்(21)...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -