Thursday, April 25, 2024

குற்றம்

பேருந்தை முந்த பார்த்த கார்.., வழிவிடாததால் ஓட்டுநரின் அந்த இடத்தை பாய்ந்து கடித்த இளைஞன்!!!

அரசு பேருந்து ஒன்று காருக்கு வழிவிடாததால் ஆத்திரத்தில் கார் ஓட்டுனர் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை மாவட்டம் முதுகுளத்தூருக்கு சென்ற அரசு பேருந்தை நீண்ட நேரமாக ஒரு கார் முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் ஆனால் அதற்கு அரசு பேருந்து ஓட்டுநர் சந்திரசேகர் கடைசி வரை இடம் கொடுக்க வில்லை....

நீங்கல்லாம் என்ன ஜென்மம்.., சொல்லவே வாய் கூசுது.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தாடி பாலாஜி!!!

தமிழக பள்ளி கல்வித்துறை மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று திருத்தணி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளியில் சில முகம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளியின் கதவுகளில் மனித மலத்தை பூசியுள்ளனர். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டிகளை...

பலசரக்கடையில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்.., உரிமையாளர் கண்களில் மண்ணை தூவிய சம்பவம்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், இந்த கொலை, கொள்ளை, திருட்டு போன்றவைகள் மற்றும் இன்னும் மாறாமல் இருந்து வருகிறது. அரசு எவ்வளவோ தண்டனையை உயர்த்தினாலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் ஒரு ஆசாமி...

மகளை துன்புறுத்திய மருமகனை கொலை செய்த மாமனார்.., ராஜபாளையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

மது போதையில் தன் மகளை தினமும் அடித்து துன்புறுத்திய மருமகனை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகளின் தந்தை. இராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் முத்துக்குட்டி என்பவர் தன் மகளுடன் வசித்து வந்துள்ளார். மகள் மாசானதின் நடத்தையில் சந்தேகப்பட்ட மருமகன் நாகராஜ் தினமும் குடித்துவிட்டு சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல் நேற்றிரவும் நாகராஜ் குடித்துவிட்டு...

9 வருடமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.., நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!

நாடு முழுவதும் உள்ள பெண்கள், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பாலியல் வன்கொடுமைகள் பல பெண்கள் வெளியே செல்வதற்கு கூட அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசும் பல அதிரடி தண்டனைகளை செயல்படுத்தி தான் வருகிறது. இருந்தாலும் தொடர்ந்து...

121 குழந்தைகள் திருமணம்.., பதைபதைக்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்.., வெளிவந்த உண்மை!!

குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசு மேற்கொண்டு தான் வருகிறது. ஆனால் இப்போது வரை குழந்தை திருமணங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் கடந்த 7 மாதங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் 121 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் ஆனால் இதில் 101 திருமணங்கள் தடுக்கப்பட்ட...

ரூ. 500-க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்த பெண்கள்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாக கொண்டு பல பெண்கள் குழந்தையை வைத்து "பால் வாங்க காசு கொடுங்கள்" என பிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு இரக்கப்பட்டு பலர், காசும் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு, பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்த விசாரித்த போது, குழந்தைகளை வாடகைக்கு வாங்கி தான்...

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அரிவாள் வெட்டு…, மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில், கடந்த ஜூன் மாதம் 13ம் தேதியில் இருந்து 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளியில், மாணவர்கள் அரிவாள் வெட்டு, சாதி மோதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வள்ளியூரில் உள்ள பள்ளியில் 'சின்னதுரையைப்போல...

பாலியல் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை.., இனி உங்களுக்கு இது கிடையாது.., ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!!!

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அரசு என்னதான் கடுமையான தண்டனைகள் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இப்படி இருக்கையில் தற்போது ராஜஸ்தான் முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டுதான்...

குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி.., ரீல்ஸ் மோகத்தால் வந்த விபரீதம்!!!

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்கா நகர் பனி ஹத்தி பகுதியில் ஜெய்தேவ்-சதி என்ற தம்பதி இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. ஆனால் இந்த தம்பதி குழந்தைகளை கூட கண்டுகொள்ளாமல் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இப்படி...
- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -