தற்போதைய சமுதாயத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், இது மாதிரியான துயர சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக வயதான முதியவர்கள் இந்த குற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராஜா (எ) ராஜாராம் (57) என்பவர் ஒரு 7 வயது சிறுமியை டிவியில் படம் பார்க்காமல் என்று அழைத்து சென்று அந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வை தூண்டியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!