Wednesday, May 15, 2024

delhi farmers issue latest updates

‘விவசாயிகளை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த மோடி – நாடாளுமன்றத்தில் உரை!!

நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கூட்டத்தில் பேசிய மோடி, 'மீண்டுமாக விவசாயிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறேன் என்றும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவிப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அரசுடனான பேச்சு வார்த்தைக்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில்,...

இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!!

விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக ''சக்கா ஜாம்'' என்ற பெயரில் இன்று டெல்லி தவிர நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. சாலை மறியல் டெல்லியில் வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 6 ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில்...

டிராக்டர் பேரணிக்கு பின்பு 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம் – விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!!

கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அதில் வன்முறை வெடித்தது. தற்போது பேரணிக்கு பின்பு 100கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக விவசாயிகள் ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம்: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி சுமார் கடந்த 2 மாத காலமாக...

டெல்லியில் 2 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

டெல்லியில் நேற்று விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்யும் பகுதிகளில் 2 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக அரசுடன் விவசாயிகளுக்கு ஏற்பட்ட...

விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை – 19 பேர் அதிரடி கைது!!

டெல்லியில் கடந்த குடியரசு தினவிழாவில் வன்முறை ஏற்பட்டது. தற்போது வன்முறை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 19 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். டெல்லி: டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுவரை அரசுக்கும் விவசாயிகளுக்கும்...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பின்னடைவு – 2 சங்கங்கள் விலகல்!!

டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சுமார் 2 மாதங்களாக போராடி வருகின்றனர். தற்போது அந்த போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகப்போவதாக அறிவித்துள்ளது. டெல்லி: டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2 மாத காலமாக போராடி வருகின்றனர். இன்றோடு இவர்கள் போராட்டம் தொடங்கி சுமார் 64 நாட்கள் ஆகியுள்ளது. இன்னும் இவர்களுக்கு ஓர்...

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – கூடுதல் ராணுவப்படைகள் குவிப்பு!!

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்சா டெல்லியின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையில் டெல்லியில் கூடுதல் ராணுவப்படைகளை குவிப்பதற்கான முடிவு செய்யப்பட்டது. அமித்சா அவசர ஆலோசனை டெல்லியில் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பேரணி நடந்தது. அந்த பேரணியில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டு...

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லியில் 144 தடை உத்தரவு!!

டெல்லியில் தற்போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் டெல்லியில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி: கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். தற்போது இன்று குடியரசு தின விழா என்பதால் இன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் மூலம் செங்கோட்டையை பார்த்து...

டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிப்பு – வலுப்பெறும் விவசாயிகள் போராட்டம்!!

விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைவதால் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரப்படுவதை தவிர்க்க சேவைக்க துண்டிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இணையதள சேவைகள் துண்டிப்பு தற்போது மிக தீவிரமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் மேலும் அதிகரிக்கிறது. இன்று காலை நடைபெற்ற பேரணியில் டெல்லிக்கு உள்ளே விவசாயிகளை அனுப்ப மறுத்ததால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு...

டெல்லி விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!!

டெல்லியில் தற்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி போராடி வருகின்றனர். இதில் போலீசார் நடத்திய தடியடியில் விவசாயி ஒருவர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார். டெல்லி: இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் சுமார் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக...
- Advertisement -spot_img