Sunday, April 28, 2024

corona

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுமுறை நாளிலும் தடுப்பூசி செலுத்த உத்தரவு!!

இந்தியாவில் தற்போது கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் விடுமுறை நாட்களில் கூட கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி வந்தது. கடந்த ஆண்டு முழுக்க கொரோனாவுடன் போராடி வந்துள்ளோம். தொடர்ந்து பல சிக்கல்களையும் சந்தித்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளோம். நாடே தங்களது...

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தன்னுடன் இருந்தவர்கள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தி உள்ளார். அமீர் கான் பாலிவுட் திரைதுறையின் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் தான், அமீர் கான். 56 வயதான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்புகளுக்கு...

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?? நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவதனை அடுத்து நாளை பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசு பொது முடக்கத்தினை அறிவித்தது. இதன்...

கொரோனா பரவல் எதிரொலி – தடுப்பு நடவடிக்கைளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதத்தை விதித்து வருகின்றனர். கொரோனா: நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை மறந்து வருகின்றனர். இதனால்...

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா- மத்திய அரசு தகவல்!!

கடந்த சில நாட்களாகவே தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா: கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா: சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை மிகவும் துன்புறுத்தி வருகிறது. இதனால் பலர் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது...

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பரவல் எண்ணிக்கை தற்போது அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசிடம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரித்துள்ளது. கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு சார்பில்...

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பணிகளில் 35 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கால தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா...

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும் – தொற்று நோயியல் நிபுணர் பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்று தாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது, மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இதனால் மக்கள் இனி வரும் காலங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற பெயரில் புது வகை வைரஸ் அனைத்து தரப்பு...

பிப்ரவரி மாத பொது முடக்க தளர்வுகள் – மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த கூட்டத்தில் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கால பொது முடக்கம் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டும், பின்பற்றபட்டும்...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img