Monday, April 29, 2024

corona

இந்தியா – இங்கிலாந்து இடையே டிச.31 வரை விமான போக்குவரத்துக்கு தடை!!

இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் அங்கு இருந்து டெல்லிக்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் வேறு விதமாக உருமாறி வேகமாக பரவி வருகின்றது. கொரோனா வைரஸ்: கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் தற்போது உலகில் உள்ள...

29 நாளில் ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – இரண்டாமிடத்தில் இந்தியா!!

கொரோன பாதிக்கப்பட்ட நாடுகளுள் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா கொரோன பாதிப்பில் இரணடாவது நாடக முன்னிலையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் மேலாக பதிப்படைந்துள்ளதை தொடர்ந்து இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. கொரோனா நாடு முழுவதும் தொடர்ந்து லாக்டவுன் கடைபிடிக்க பட்டு வரும் நிலையிலும் ,வெறும் 29 நாட்களுக்குள் 90...

தமிழகத்தில் 10 மடங்காக உயர்ந்த ‘நிமோனியா பரவல்’ – அதிர்ச்சி ரிப்போர்ட்!!

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவில் குறைந்து வருகின்றது. சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 நபர்களுக்கும் கீழே உள்ளது. இது இப்படியாக இருந்தாலும் நிமோனியா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்று: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா என்ற பெரும் தொற்று பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக துறை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அதில் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...

ஜப்பானில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!!

ஜப்பான் நாடாளுமன்றம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் மசோதாவை இன்று சட்டமாக நிறைவேற்றி உள்ளது. மேலும் ஜப்பான் அரசு தடுப்பூசிகளை வழங்குவதற்கு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜப்பான் பிரதமர் உறுதி: ஜப்பானின் கீழ் சபையிலும், நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் சட்டம் இன்று நிறைவேறியது. மேலும் இந்த கொரோனா...

டிசம்பர் 4 பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம்??

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்...

அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மார்ச் & ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணி பற்றி கேட்டபோது இவ்வாறாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சம்: நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில்...

முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

மத்திய அரசு வாங்கும் கொரோனா தடுப்பூசி முதியவர்களுக்கு வழங்கவே முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். அதே போல் சுகாதார பணியாளர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தற்போது வரை உலக மக்களை...

முகக்கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் – முதல்வர் அதிரடி உத்தரவு!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, முகக்கவசம் அணிவது. தற்போது டெல்லியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்கள் அபராத தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவல் அச்சம்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி அனைவரையும்...

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். அதே போல் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக பரவ ஆரம்பித்தது. படிப்படியா உயர்ந்த கொரோனா பாதிப்பு ஒரு...
- Advertisement -spot_img

Latest News

அடேங்கப்பா.., விஜய்யின் கில்லி படத்தின் 1 வார வசூல் இத்தனை கோடியா?? படுகுஷியில் ரசிகர்கள்!!

சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்...
- Advertisement -spot_img