Friday, May 17, 2024

corona

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு – ஒரே நாளில் 480 பேர் மரணம்!!

கடந்த 24 நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை போன்ற விவரங்களை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச்சில் பரவ ஆரம்பித்த கொரோனா தற்போது வரை குறைந்தபாடாக இல்லை. உலக அளவில் கொரோனா அதிகம்...

கொரோனாவை தொடர்ந்து மிரட்ட வரும் டெங்கு & மலேரியா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

ஒரு நாளைக்கு தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பருவமழை துவங்கியுள்ளதால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்...

9 மணி நேரம் தோலில் வீரியத்துடன் இருக்கும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் தோலில் 9 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இந்த...

முருங்கை கீரை உட்கொண்டால் கொரோனா வராது – மத்திய மண்டல தலைவர் உரை!!

காவலர்களுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் பேசுகையில் கீரை வகை உணவுகளை உட்கொண்டால் கொரோனா போன்ற வைரஸ் நம்மை தாக்காது என்று அறிவுரை கூறி உள்ளார். காவல்துறை பயிற்சி: திருச்சியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சியில் திருச்சி சரக டிஐஜி ஆனி...

இனி 5 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல்!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உள்ளதா?? இல்லையா?? என்பதை அறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவியது. அதனால், அனைத்து நாட்டு அரசுகளும் முழு பொது...

தீவிரமடையும் கொரோனா, 4 வாரங்கள் முழு ஊரடங்கு – பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!!

கொரோனா பாதித்தவர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் பத்தாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையினை அடைந்துள்ளதால் அடுத்த 4 வாரங்களுக்கு பொது முடக்கத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பரவியது. தற்போது வரை உலகில் உள்ள...

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளில் 70% ஆண்களே – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இது குறித்த விபரங்களை வெளியிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்தது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு...

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் காது கேட்கும் திறனை இழக்க நேரிடலாம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்டால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. பலருக்கும் இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு: உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகின்றது. தற்போது உள்ள நிலவரப்படி உலகில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் வீரியம்...

பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையுடன் கொரோனா களப்பணி – உ.பி., பெண் ஆட்சியர் அசத்தல்!!

கொரோன பரவல் அச்சம் காரணமாக அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொந்த பிரச்சனைகளையும் மறந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தின் பெண் ஆட்சியர் ஒருவர் பிரசவம் முடிந்து 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கொரோனா கால களப்பணியாளர்கள்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா என்ற வைரஸ் தொற்று நோய்...

“கோவேக்சின்” தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை – மருத்துவ குழு தகவல்!!

கொரோனா வைரஸ்க்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள "கோவேக்சின்" தடுப்பூசி எந்த வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை என்று இரண்டாம் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. பரிசோதனைக்கு உட்பட்டவர்களும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் கொரோனா நோய் பரவல்சீனாவில் உள்ள உஹான் மஞனத்தில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியது. இதனால் தற்போது வரை உலகில் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -spot_img