Saturday, April 27, 2024

corona latest

லேட்டஸ்ட் கொரோனா அப்டேட்ஸ்: ஒரே நாளில் 40 ஆயிரத்தை நெருங்கிய தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 546 பேர் இத்தொற்றால் உயிர் இழந்துள்ளனர். அதிகரித்த தொற்று எண்ணிக்கையால் இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆண்டின் மார்ச், ஏப்ரல் மாதம் முதல் கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. அதனோடு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கூடவே மத்திய...

கொரோனாவுக்கான சிகிச்சை கடினமானது ஏன்? விளக்கும் ஆய்வு முடிவுகள்!!

உலகமெங்கிலும் கொடிய வைரஸாக அறியப்படும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் வல்லரசு நாடுகள் கூட பின்தங்கி இருப்பதற்கான காரணம் தற்போது ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத அளவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஜனவரி...

கொரோனவிற்காக சி.டி.ஸ்கேன் எப்போது மேற்கொள்ளலாம்? மருத்துவர்கள் கருத்து!!

கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகள் நுரையிரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இது எந்த காரணத்தால் ஏற்படுகிறது, அதே போல் இதற்கு எப்போது சி.டி.ஸ்கேன் மேற்கொள்ளலாம் என்று டெல்லியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் இந்த நோய் தாக்கத்தினால்...

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மாநகராட்சி ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் போடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் பணிகளில் 35 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கால தடுப்பூசி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா...

இந்தியாவில் குறையும் கொரோனா தொற்று – குணமடைந்தவர்கள் விகிதம் அதிகரிப்பு!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதமும் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா: உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து மீள தொடங்கியுள்ளன....

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி!!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக துறை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! அதில் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...

முகக்கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் – முதல்வர் அதிரடி உத்தரவு!!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, முகக்கவசம் அணிவது. தற்போது டெல்லியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்கள் அபராத தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவல் அச்சம்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி அனைவரையும்...

9 மணி நேரம் தோலில் வீரியத்துடன் இருக்கும் கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் கொரோனா வைரஸ் ஒருவரின் தோலில் 9 மணி நேரம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இந்த...

இனி 5 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல்!!

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உள்ளதா?? இல்லையா?? என்பதை அறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவியது. அதனால், அனைத்து நாட்டு அரசுகளும் முழு பொது...

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகளில் 70% ஆண்களே – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இது குறித்த விபரங்களை வெளியிட்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்தது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., 2025ஆம் ஆண்டு முதல் இருமுறை பொதுத்தேர்வு., சிபிஎஸ்இ-க்கு மத்திய அரசு உத்தரவு!!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-24ஆம் கல்வியாண்டின் வாரியத் தேர்வு (பொது தேர்வு) முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையை சிறப்பித்து வருகின்றனர்....
- Advertisement -spot_img