Wednesday, May 8, 2024

chennai weather report today

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 10 ம் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும்...

அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வானிலை நிலவரம்: 05.02.2021 முதல் 09.02.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஆனால் அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் ஒரு சில...

பிப்ரவரி 8 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

தற்போது வெளிவந்திருக்கும் மதிய நேர தகவலின் படி தமிழகத்தில் வரும் ஐந்து நாட்கள் வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை தகவல் தற்போது வெளிவந்துள்ள வானிலை மையத்தின் மதிய நேர தகவலின் படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என...

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனை முன்னிட்டு அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட...

தென் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாகத்தான் தமிழ்நாட்டில் வெயில் முகம் தெரிகிறது. டிசம்பர் மாதம் ஆரம்பித்த கனமழை தற்போதுதான் குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே...

அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றியும் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாக நிலவும். மேலும் கிழக்கு திசை காற்றலைகள் காரணமாக அடுத்துவரும் 4 நாட்களுக்கு தென்...

வடகிழக்கு பருவமழை ஓவர் – தமிழ்நாட்டில் இனிமே வெயில் தான்!!

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மதிய நேர தகவலின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வறண்ட வானிலை தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொட்டிதீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை...

அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையாக காட்சியளிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல்: வரும் 20.01.2021 மற்றும் 21.01.2021 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வானம் பெரும்பாலும் வறண்ட வானிலையாக காட்சியளிக்கும். மேலும்...

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

பருவநிலை மாற்றம் மற்றும் வளிமண்டல சுழற்சி மற்றும் பிற காரணங்களால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம்: கிழக்கு திசை வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்...

அடுத்த 2 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img