chennai weather report today
செய்திகள்
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை – வானிலை மையம் தகவல்!!
Kavya -
தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் வரும் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
இன்று முதல் அடுத்து வரவுள்ள ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என...
வானிலை
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kannan -
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் மற்றும் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை குறித்த தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது....
செய்திகள்
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kavya -
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து...
செய்திகள்
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kavya -
காற்று மாறுபாட்டின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
ஐந்து மாவட்டங்களில் மழை
காற்று மாறுபாட்டின் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என...
செய்திகள்
அடுத்த நான்கு நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kavya -
கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை
கேரளா மற்றும் அதை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும்...
செய்திகள்
தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kavya -
காற்று மாறுபாட்டின் காரணமாக தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லேசான மழை
இன்று 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி...
செய்திகள்
மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!
Kavya -
தென் தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை
தென் தமிழக கடலோரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தென் தமிழக பகுதியான திருநெல்வேலி,...
செய்திகள்
தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kavya -
இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை
இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோமீட்டர் உயரம் வரை காணப்படும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...
செய்திகள்
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Kavya -
இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவும் காற்று சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை காணப்படும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்று சுழற்சி வட கேரளா பகுதி வரை நீடித்ததின் காரணமாக அடுத்த 24...
செய்திகள்
தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!
Kavya -
தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்...
Latest News
தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது....