Thursday, May 2, 2024

விளையாட்டு

T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த எம்.எஸ் தோனி.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய  டெல்லி அணி 191 ரன்கள் அடிக்க, அதன் பிறகு விளையாடிய சென்னை அணி 20...

IPL 2024: 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி…, CSK அதிர்ச்சி தோல்வி!!

IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி (51...

IPL 2024: DC VS CSK.., சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை தட்டிச் செல்லுமா?? அனல் பறக்கும் போட்டி!!!

நடப்பு ஆண்டுக்கான IPL தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை CSK அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றியை தட்டிச் சென்ற நிலையில் இன்று மூன்றாவது போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியை சந்திக்க உள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்த போட்டியிலும் CSK அணி வெற்றி பெற்றுவிட்டால்...

T20 உலகக் கோப்பை 2024..  இந்திய அணி வெளியீடு எப்போது?? முழு விவரம் உள்ளே!!

T20 உலக கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் வலுவான அணியாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து ஓர் முக்கிய...

ஐபிஎல் 2024: CSK vs DC போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த  22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், விசாகப்பட்டினம் VDCA மைதானத்தில் நாளை (மார்ச் 31) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது...

ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிட்ட ரசிகர்கள்.. FAN WAR குறித்து அஸ்வின் விரக்தி!!

IPL  தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இது தொடர்பாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், FAN WAR...

IPL 2024: தோனியின் சாதனையை தகர்த்த விராட் கோலி.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

IPL  தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கெஜ்ரிவாலை தொடர்ந்து மது...

IPL 2024: முதல் வெற்றியை நோக்கி ராகுலின் லக்னோ.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், விளையாடி வரும் 10 அணிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தவிர்த்து மற்ற 8 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில், சென்னை அணி 2 ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து,  கொல்கத்தா,...

IPL 2024: STREAKக்கு முடிவுரை எழுதிய RCB.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 10வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு...

விராட் கோலி ஓப்பனிங் வீரராக களமிறங்கி ஆடவேண்டும்.. முன்னாள் வீரர்கள் கருத்து!!

இந்திய அணியில் ரசிகர்களால் ரன் மிஷின் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி.இவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைத்த சாதனைக்கு அளவே கிடையாது. மேலும் IPL தொடரிலும் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். தற்போது இவர் குறித்த ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதாவது விராட் கோலி ஓப்பனிங் வீரராக களம் இறங்கி விளையாடுவது சிறந்தது. மேலும்...
- Advertisement -

Latest News

தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்...
- Advertisement -