இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஒரு சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது தொடர்ச்சியாக 9 போட்டிகளில் HOME அணியே வெற்றி பெற்று வந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணி தோற்ற பின், அது முடிவுக்கு வந்தது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பணப்பலன்., இந்த தேதியில் தான்?