இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், விளையாடி வரும் 10 அணிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தவிர்த்து மற்ற 8 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில், சென்னை அணி 2 ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர்.
இதில், அடுத்த இடத்தை பிடிப்பதற்காக, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாட இருக்கிறது. லக்னோ அணியானது தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும். இதே போல தான், பஞ்சாப் அணியும் முக்கிய வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. இதனால், வெற்றிக்காக இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறங்க கூடும்.
Enewz Tamil டெலிக்ராம்
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!