Monday, May 6, 2024

வானிலை

தொடங்கிய வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். Enewz Tamil WhatsApp Channel  அதுமட்டுமின்றி வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என...

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இன்று கனமழை கன்பார்ம்?? வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவின், மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நேற்று (அக்டோபர் 20) உருவெடுத்தையடுத்து, இன்று (அக்டோபர் 21) தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக மாற கூடும் என சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய அதிக...

தமிழக மக்களே அலர்ட்., வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட் ஆயிடுச்சு?? இந்த தேதி முதல் கனமழை தான்?

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  மேலும், தென்மேற்கு மற்றும்...

மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  அதில்...

தமிழகத்தை வச்சு செய்ய காத்திருக்கும் புதிய காற்றழுத்தம்…, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. Enewz Tamil WhatsApp...

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கும் வரும் நிலையில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று மழை கன்பார்ம்…, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வரும் நாட்களில் மழைக்கு அதிக வாய்ப்புக்கு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தமிழகத்தை பொறுத்த வரையில் இன்று (அக்டோபர் 17) 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு...

மக்களே.., குடைய எடுத்துக்கோங்க.., தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கனமழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது...

மக்களே உஷார்…, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…, எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கன மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையமானது கேரளா மாநிலத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்து எச்சரிக்கை செய்துள்ளது. அதாவது, கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், மற்றும்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கொட்டி தீர்க்க போகும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென்தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -