தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கும் வரும் நிலையில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரி கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை நாளை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த பணியிடங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு., வீட்டுவசதி துறை அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here