மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

0
மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் ஆங்காங்கே இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதால் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த சிகிச்சைக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை உறுதி…, சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here