தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதுமட்டுமின்றி வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாளை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் விடுமுறைக்கு பின் வகுப்புகள் நடக்காது?? வெளியான முக்கிய தகவல்!!