Sunday, May 19, 2024

தகவல்

தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்??? – வைரலாகும் வீடியோ பதிவு!!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்  உயிரிழந்துவிடுவார்கள் என பிரெஞ்சு ஆய்வாளர் கூறியதாக சமூக வலைதளங்களில் பகீர் தகவல் வைரலாகி வருகிறது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்: கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா; இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்; கடந்த...

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி வெளியீடு:வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தல்!!!

கொரோனா தொற்றால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுப்பிரிவு மற்றும் அறிவியல் பாடப் பிரிவினருக்கு பொதுத்தேர்வு தொடங்கும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை...

“என்னுடைய இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டேன்…” – பிரபல காமெடி நடிகை வைரல் போட்டோ!!!

நடிகை ஷாலு ஷம்மு இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! என்னுடைய முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுகொண்டேன்: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்; வெற்றிப்படத்தில் காமெடி நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் நடித்த படங்களை விட...

பொண்ணுங்க மட்டும்தான் ரொம்ப பிடிக்குமோ..! பிக்பாஸ் பாலா இன்ஸ்டா பதிவு! இணையத்தில் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரது ரசிகர்கள் இதற்கு கமெண்ட்ஸை வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில்...

அரசு நிதியுதவி: குடும்ப அட்டைக்கு தலா 3,000 ரூபாய் வழங்க உத்தரவு!!!

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.3000 வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.105 கோடியை 3,50,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! புதுச்சேரியில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்...

18,000 ரூபாய் தான்..இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஒற்றை ஆளாக விமானத்தில் ஜாலி பயணம்..!

பவேஷ் ஜாவேரி என்ற பயணி விமான டிக்கெட்டுக்கு ரூ .18,000 மட்டுமே கட்டணம் செலுத்தி, மும்பையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தொடர்ந்து அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விதித்த பயணக் கட்டுப்பாடுகளின்படி,...

போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!!

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் உள்ள  கொரோனா தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் முழு ஊரடங்கால் பல நகரங்களில் தொற்று குறைந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” –  கேரளா மருத்துவர்களுக்கு சல்யூட்!!!

கோவிட் -19 சோதனைக்காக 8 கி.மீ. தூரம் உள்ள ஆற்றைக் கடந்து சென்ற கேரளா மருத்துவர்கள் குழு. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! கேரளா மருத்துவர்களுக்கு சல்யூட்: கேரளாவில் உள்ள கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு காய்ச்சல் வந்ததை அடுத்து; அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. எனவே ஒரு மருத்துவக் குழு ஆற்றைக் கடந்து; காடுகளில்...

மீண்டும் உயர்வு.. உச்சம் தொடும் கொரோனா தொற்று.. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது…!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,08,921 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 4,157 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,71,57,795 ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,11,388 ஆக உயர்ந்துள்ளது. ENEWZ  WHATSAPP...

கொரோனா தடுப்பூசி வீணடிக்கும் மாநிலங்கள்: ஜார்க்கண்ட் முதலிடம்..!  தமிழகத்தின் இடம் தெரியுமா??

இந்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கொரோனா தடுப்பூசி வீணடிக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஜார்க்கண்ட் (37.3%) முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்டை தொடர்ந்து சத்தீஸ்கர் (30.2%) மற்றும் தமிழ்நாடு (15.5%) முறையே  இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொரோனாவை கட்டுப்படுத்த, தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டு...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -