Friday, May 3, 2024

செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அதிரடி முடிவு!!

நாகை மாவட்டத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த கோவில் என்றால் அது சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில் தான். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த கோவிலில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) திருவிழா நடைபெற இருக்கிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்த குடமுழுக்கு விழாவில் ஆரம்பமாக கடந்த ஜூலை 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய...

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 9 நாட்களுக்கு விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வப்போது மாவட்டங்களில் நடைபெறும் பண்டிகை, தலைவர்கள் தினம் போன்ற முக்கிய நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் சிவபக்தர்கள் கங்கை நதிக் கரைக்கு...

TNPSC Group 7-B & 8 Exam Pattern | Online Live Course | Test Series | Mock Test!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப குரூப் 7B மற்றும் குரூப் 8 போட்டித்தேர்வுகளை ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. தேர்வு விவரங்கள்: Exam Name TNPSC Group 7B...

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை?? அமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு!!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் இன்னும் 3 நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதனால் இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்டும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு? திரையரங்கு உரிமையாளர்கள் அளித்த மனு.. ரசிகர்கள் ஷாக்!!

தற்போதைய காலகட்டத்தில் சினிமா என்பது மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாக விளங்கி வருகிறது. திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். தற்போது தியேட்டரில் அதிகபட்சமாக டிக்கெட் விலை ரூ 190 இருந்து வருகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் திரையரங்கு உரிமையாளர்கள்...

புதிய மின் கட்டண உயர்வு ஜூலை மாதத்திற்கு கிடையாது? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வணிக மற்றும் தொழில்துறை மின் இணைப்புகளுக்கு ஒரு யூனிட் 13 முதல் 21 பைசா வரை மின் கட்டணம் ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதனை தொடர்ந்து கேரளாவிலும் புதிய மின் கட்டண...

கல்வி கற்க வயது தடையில்லையேப்பா.., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் மே மாதம் ரிசல்ட் வெளியானது. இந்நிலையில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 50 வயது மூதாட்டி ஏழுதியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்தவர் தான் ராஹிலா பானு. அவருக்கு வயது 52. இவர்...

மாணவர்கள் கவனத்திற்கு .., நாளை விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இத்தனை நாள் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தென்மேற்கு மழையால் பல பகுதிகளில் குளிர்ச்சி நிலவுகிறது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளாவில் இடைவிடாத மழை கொட்டி தீர்த்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில்...

செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவு? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீதிபதிகள் நீட்டித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்த நிலையில் செந்தில் பாலாஜியை விடுவிக்க அவரது மனைவி தாக்கல் செய்த...

ஆட்டோ ஓட்டுனர்கள் கவனத்திற்கு.., இந்த விதியை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்.., மாநில அரசு பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் பொதுமக்களின் அவரசத்தேவைக்கும், குறைந்த தூரம் செல்வதற்கும் ஆட்டோ தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி பொதுமக்களின் எளிய பயணங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஆட்டோ சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசு விதித்துள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அந்த வகையில் புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பல்வேறு...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -