Saturday, April 20, 2024

செய்திகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2.73% உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்நிலையில் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்...

தமிழக மக்களே உஷார்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழை.., வானிலை மையம் பகீர் !!!

வங்கக் கடலில் தென் கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு தயார்., நாளை ஆபரேஷன்!!!

தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் பின்னர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு...

தமிழகத்தில் கனமழை காரணமாக இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., அதிரடியாக வெளியான அறிவிப்பு!!!

கடந்த இரு தினங்களாக தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயிலில் வாடி வந்த மக்களுக்கு இந்த மழைப்பொழிவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்த சூழலில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை...

தமிழக மக்களே உஷார்.., நாளை இந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம்.., வெளியான அறிவிப்பு !!!

கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் மின்சாரத்தின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்க தமிழக அரசு ஆங்காங்கே ஏற்படும் மின் பழுதுகளை சரி செய்ய மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அந்த வகையில் நாளை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி,...

TNPSC JDO Civil போட்டித் தேர்வுக்கு தயாராகுறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் JDO (Junior Draughting Officer) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023 ஆண்டுக்கான JDO போட்டி தேர்வு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்று ஜூனியர் வரைவாளராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனமான EXAMSDAILY சூப்பர்...

தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை., அரசுக்கு புதிய சிக்கல்??

தமிழகத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் அண்ணா பிறந்தநாள் அன்று செயல்பட உள்ளது. இது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அவ்வப்போது வழங்கப்படுகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதன் காரணமாக கூட்டு குடும்பமாக இருந்த பலரும் பழைய ரேஷன்...

செந்தில் பாலாஜியை தொடர்ந்து சிக்கலில் சிக்கிய அடுத்த அமைச்சர்., ஐகோர்ட் பகீர் உத்தரவு!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 2007-11 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி குவாரி உரிமத்தை தனது மகன், நண்பர்கள் மற்றும்...

அடக்கடவுளே..,வெயிலின் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி .., விடுமுறையை நீட்டிக்க பெற்றோர்கள் கோரிக்கை !!!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாநில அரசு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைத்துக் கொண்டே வந்தனர். இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பிறகு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின்...

இனி டைவர்ஸ் செய்தால் பணி நீக்கம் கன்பார்ம்., உத்தரவால் ஊழியர்கள் ஷாக்!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீனாவின் செஜியாங் நகரை சேர்ந்த ஒரு நிறுவனம், தங்களது ஊழியர்களின் குடும்பங்களின் அன்பையும், விசுவாசத்தையும் ஊக்குவிக்க புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதாவது இந்த நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமான ஊழியர்கள் கள்ள...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -