Sunday, May 19, 2024

செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவு வாபஸ்? முக்கிய அறிவிப்பு!!!

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு, பணியிட மாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பணிபுரிந்த பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் கடந்த 3 வருடமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் எடுத்து வரும் இந்த ஆசிரியர்கள், அந்த பகுதிகளில் உள்ள மற்ற...

மணிப்பூர் சம்பவம் மன உளைச்சலை தருகிறது…,உச்சநீதிமன்ற நீதிபதி காட்டம்! என்னதான் நடக்கிறது?

சமீபத்தில், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய ஒரு அதிர்ச்சி சம்பவம் மணிப்பூர் கலவரம் தான். கிட்டத்தட்ட 3 மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பான சம்பவங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் மவுனம் காத்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்தின் போது இளைஞர்கள்...

மணிப்பூர் கலவரம்: பெண்களை நிர்வாணமாக்கிய கொடூரம் – மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு…,

கடந்த மே மாதம் முதல், மணிப்பூரின் இரண்டு பழங்குடியின சமூகத்துக்கு இடையே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையிலும் இன்னும் இதற்கு தீர்வு கிடைத்தபாடில்லை. இத்தகைய சூழலில் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையின் போது இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்த பதபதைக்க...

ரயில் பயணிகளுக்கு இனி இதற்கு தட்டுப்பாடு இருக்காது…, அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சகம்!!

இந்திய ரயில்வே துறை அமைச்சகத்தில் மாற்றம் நிகழ்ந்த பின், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக ரயில் பெட்டிகளை தூய்மையாக வைத்தல், பயணிகளின் உடல் நலனில் கவனம் செலுத்த முதலுதவி மருந்து பெட்டகம் அமைத்தல், ரயிலின் வேகம், பிளாட்பாரம்களை சீரமைத்தல் உள்ளிட்டவைகளும் அடங்கும். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் தற்போது இந்த வரிசையில், பொதுப் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்காக...

IBPS, SBI போட்டித்தேர்வர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் இதோ!!!

மத்திய, மாநில அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள இடங்களை நிரப்ப IBPS, RBI, SBI போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல இளைஞர்கள் தேர்வில் வெற்றி பெற்று வங்கி பணியில் அமர வேண்டும் என்ற நோக்கில் அதற்கு...

பள்ளிகளுக்கு விடுமுறை.., இதுதான் காரணமா?? வெளியான அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இனி வரும் நாட்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், குறிப்பாக மகாராஷ்டிராவில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் ஜூலை 26ம் தேதி வரை 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யவும் அதிக வாய்ப்பு...

மகளிர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்., இந்த தேதியில் தான்? முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!

நாட்டில் பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் தகுதியான 1.28 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் 'க்ருஹ லக்ஷ்மி' திட்டத்தை ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இத்திட்டத்தின் மூலம்...

ஆன்லைன் சூதாட்டம்.., தடை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது.., வெளியான தகவல்!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை முதலமைச்சர் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார். பின் முதலமைச்சர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். டிவிட்டர் : Enewz...

அரசு ஊழியர்களுக்கு 2வது முறையாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். இதன்மூலம் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பயனடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள...

பள்ளிகளுக்கு இந்த தேதி வரை தொடர் விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்போது தென்மேற்கு பருவ மழை இடைவிடாது பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, உத்தரகாண்ட், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதனால் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஹிமாச்சல் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால், அங்குள்ள...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -