Sunday, May 5, 2024

செய்திகள்

காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் டெல்டா விவசாயிகளின் பாசன வசதிக்காக தினசரி 24,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக கர்நாடக அரசு சார்பில், "நடப்பு ஆண்டில் மழைப்பொழிவு குறைந்த அளவே பெய்துள்ளதால், டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர்...

தமிழக மக்களே ரெடியா இருந்துக்கோங்க., நாளை (ஆகஸ்ட் 26) இந்த முக்கிய பகுதிகளில் மின்தடை., வெளியான அறிவிப்பு!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுள் மின்சாரமும் ஒன்றாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் மாதத்திற்கு ஒருமுறை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, அந்த பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 26) மின்தடையுடன் கூடிய...

சென்னை வாசிகளே.., இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது.., கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்!!

தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை நகரில் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் அளிக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட பறக்கும் ரயில் சேவையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு...

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு., கால அட்டவணை வெளியீடு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு, உயர்கல்வி குறித்த வழிகாட்டுதலை வழங்க "நான் முதல்வன்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி அரசு பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் 2வது மற்றும் 4வது புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பயிற்சி சார்ந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதற்கான...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.., வானிலை மையம் தகவல்!!!

சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பருவமழை ஓரளவு பெய்து வரும் நிலையில், தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், அதனை சுற்றியுள்ள...

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்., இவ்வளவு சதவீத வருகைப்பதிவு கட்டாயம்? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட பீகார் அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அண்மையில் முடிவுற்றது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய உத்தரவை மாநில பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழக தேர்வுகளில் அனுமதிக்கப்படும் மாணவர்கள், குறைந்த பட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு தகுதியை பெற்று இருக்க வேண்டும் என...

தமிழக முதல்வர் விரிவுபடுத்திய காலை உணவு திட்டம்.., இந்திய அளவில் ட்ரெண்டாகும் #ThankYouCMSir!!!

தமிழக முதல்வர் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் காலை உணவு திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திட்டத்தின் விரிவாக்கத்தை, நாகை மாவட்டம் திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில் மற்ற மாவட்டங்களில் பிற அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில் முதலமைச்சர் விரிவுபடுத்திய...

தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி., அரசு அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி பண்டிகை காலங்களில் சிறப்பு பரிசுபொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வேலைப்பளு இரட்டிப்பு ஆகி வருவதால், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கேற்ப பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய ரேஷன் ஊழியர்களுக்கு ஒரு...

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு., முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளியில் 400 மீ ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 12ஆம் வகுப்பு மாணவன் ரிஷி பாலன் (வயது 17), ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி...

TNPSC குரூப் 1,2,2A தேர்வர்களே.., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு.., தவறவிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு வருடத்திற்கான TNPSC குரூப் 1,2,2A தேர்வுக்கான அறிவிப்பு கூடிய...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -