Sunday, May 19, 2024

செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க டெண்டர்., பொதுமக்கள் வரவேற்பு!!!

சென்னையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளனர். தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எஸ்.டி.ரோடு அருகில் 11.84 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 61 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதி, 44 நடைமேடைகள்...

தமிழக பள்ளிகளில் இந்த பயிற்சி விரைவில் தொடங்கும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்வில் எப்படியாவது வெற்றி பெற பலரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இந்நிலையில் தமிழக பள்ளி...

SSC தேர்வர்களே., மத்திய அரசின் ஸ்டெனோகிராபர் பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர் தேர்வாணையம் (SSC) நிரப்பி வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறைகளில் உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. கிரேட் C மற்றும் கிரேட் D பதவிக்கான இந்த தேர்வு எழுத, குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். டிவிட்டர் : Enewz...

ஒரே மாதத்தில் புதிய உச்சத்தை எட்டிய மின் நுகர்வு…, இந்திய வாரிய துறை வெளியிட்ட புள்ளி விவரம் இதோ!!

இன்றைய நவீன காலகட்டத்தில் மின்சாரத்தின் தேவையானது அத்தியாவசியங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், ஏசி, வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதில், குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மின் நுகர்வு பயன்பாடு வழக்கத்தை விட 16 சதவீதம் அதிகரித்து...

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த கட்டணம் தாறுமாறாக உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டால் போதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிடுகின்றன. அந்த வகையில் மக்கள் விரும்பி பார்க்கும் இடங்களில் ஒன்றாக சென்னையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா போன்றவை...

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த இந்த ஆசிரியர்கள் தேர்வு., குவியும் பாராட்டு!!!

இந்தியாவில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு "தேசிய நல்லாசிரியர்" விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 50...

மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம்., மத்திய அமைச்சரவை புதுவைக்கு ஒப்புதல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இதுவரை நடைபெறாததால், பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதமாக ஒதுக்க வேண்டும் என புதுவை...

பொதுமக்களே உஷார்., நாளை மறுநாள் இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!

தமிழக மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மின்சாரம் உள்ளது. எனவே தினந்தோறும் ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். இது போன்று பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க அந்ததந்த துணை மின் நிலையம் மின்தடை செய்யப்படும் நாளை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். அந்த வகையில் நாளை மறுநாள்(07.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில்...

TNPSCயின் “சாலை ஆய்வாளர்” பணிக்கான போட்டித் தேர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான போட்டி தேர்வுகளை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் எளிதில் வெற்றி பெற தகுந்த பயிற்சிகள் பெறுவது கட்டாயம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த விலையில்...

அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் தான் அகவிலைப்படி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசு ஊழியர்களுக்கு, நடப்பாண்டிற்கான முதலாவது அகவிலைப்படி உயர்வு 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -