அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் தான் அகவிலைப்படி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

0
அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் தான் அகவிலைப்படி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!
அரசு ஊழியர்களுக்கு இந்த தேதியில் தான் அகவிலைப்படி உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசு ஊழியர்களுக்கு, நடப்பாண்டிற்கான முதலாவது அகவிலைப்படி உயர்வு 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள G20 உச்சி மாநாட்டிற்கு பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதலை வழங்க சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதனை மத்திய அரசு பரிசீலித்து செப்டம்பர் 3 வது வாரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

வாங்கம்மா வாங்க.., 6 கிலோ தக்காளி வெறும் 100 ரூபாய் தான்.., கூவி கூவி விற்கும் வியாபாரிகள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here