தமிழகத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை நகரில் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் அளிக்கப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட பறக்கும் ரயில் சேவையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாக வாகன ஓட்டிகளிடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சென்னை அண்ணா சாலையில் இருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக இயக்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. இதனால் இது குறித்த அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு., கால அட்டவணை வெளியீடு!!!