Wednesday, April 24, 2024

செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் தானம்!!!

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அன்றாட சமையலில் தக்காளி பயன்படுத்துவதையே குறைக்க ஆரம்பித்தனர். ஆனால் தற்போது தமிழகத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதன்படி தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு...

மன அழுத்தத்தில் இந்திய ஊழியர்கள்….,அதிர வைக்கும் ரிப்போர்ட்….,

அதிக சம்பளம் தரும் IT வேலைகள் முதல் அரசு வேலைகள் வரை வேலைப்பளுவுக்கு பஞ்சம் இருக்காது. என்னதான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தாலும் மன அழுத்தம் என்பது பணியாளர்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கிறது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அந்த வகையில், இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் 76 சதவீத ஊழியர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ADP...

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி விடுமுறை….,அறிவிப்பை பாருங்கள்…,

கேரளாவில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டிவிட்டர் : Enewz...

TNPSC Group I 2023 || Exam Notification, Process & Syllabus || Best Online Course || Mock Test Series!!!

TNPSC Group I 2023 || Exam Notification, Process & Syllabus || Best Online Course || Mock Test Series!!! தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான போட்டிதேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான "குரூப்...

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு., இதற்கெல்லாம் அனுமதி கிடையாது!!!

தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் செப்டம்பர் 1ஆம் தேதி பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளூர்...

பழனி செல்லும் பக்தர்களே.., நாளை முதல் இந்த சேவை இருக்காது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் எக்கச்சக்கமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதான வழியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் மலையை விட்டு கீழே இறங்கவும் ஏராளமான பக்தர்கள் ரோப்...

இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஊதியத்தில் கூடுதலாக ரூ.16,432 வரவு., மாஸ் அறிவிப்பு!!!

அரசு ஊழியர்களை தொடர்ந்து வங்கி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கி ஊழியர்களுக்கு மே முதல் ஜூலை மாதம் வரை அகவிலைப்படி 41.72 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி உள்ளதால், அகவிலைப்படி 44.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதன்மூலம் அடிப்படை...

மது பிரியர்கள் கவனத்திற்கு.., டாஸ்மாக் கடைகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கடந்த சில நாட்களாகவே மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், தற்போது டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அதாவது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக்...

வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Parallel Space, Dual App தேவையில்லை., செம்ம அப்டேட் அறிமுகம்!!!

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி, புதுப்புது அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் பெரும்பாலான பயனாளர்கள் இரண்டு மொபைல் எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் கணக்கு வைத்துள்ளனர். இந்த இரண்டு கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்காக Parallel Space, Dual App உள்ளிட்ட செயலிகளையும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதற்கு...

தமிழகத்தில் இந்த வழித்தடங்களில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பெண்கள், முதியவர்கள் என பலரும் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணங்களையே மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக நாளுக்கு நாள் ரயில் பயனாளர்கள் அதிகரித்து வருவதால், பல முக்கிய வழித்தடங்களிலும் புதிய விரைவு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது எர்ணாகுளம் to வேளாங்கண்ணி வழித்தடங்களில் புதிய விரைவு ரயில்...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -