Wednesday, May 8, 2024

செய்திகள்

சென்னை வாசிகளே கவனம்., இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து! வெளியான எச்சரிக்கை!!

புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட உள்ளதாக குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. வெளியான அறிவிப்பு: தலைநகர் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில், லாரிகள் மற்றும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், குழாய் இணைப்பு பணிகள்...

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்? அறிக்கை தாக்கல் செய்ய துறை செயலாளர்களுக்கு உத்தரவு!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து துறை செயலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவு: இந்தியா முழுவதும் தற்போது அமலில் இருக்கும், பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை கவனத்தில் கொண்ட பல...

பொதுத்தேர்வு கண்காணிப்பு பணி ஆசிரியர்கள் திடீர் கோரிக்கை.,விரைவில் புதிய நடைமுறை வெளியாக வாய்ப்பு!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு மையங்களில் பணி நியமனம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொதுத்தேர்வு ஆசிரியர்: தமிழ்நாட்டில் +1, +2க்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் தேர்வு மையம், வினாத்தாள் அச்சீடு, கண்காணிப்பு ஆசிரியர் என பல்வேறு ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு...

அரசியலின் அடுத்த கட்டத்தில் குஷ்பூ., டாப் கியர்ல போயிட்டு இருக்கீங்களே? குவியும் வாழ்த்து!!

நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் அமர்ந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு தமிழ் திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன்...

சுட்டெரிக்கும் வெயில்., பெருகி வரும் வினோத நோய்கள்! மத்திய சுகாதாரத்துறை வார்னிங்!!

இந்தியாவில் வழக்கத்திற்கு மாறான பருவநிலை மாற்றத்தால் அனுதினமும் பல்வேறு வைரஸ் நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையில் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் மக்களை நிலைகுலைய செய்து வருகிறது. இதிலும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதனால் கோடை...

100 நாள் பணியாளர்களுக்கு இந்த முறை சாத்தியமில்லை., உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!!

தமிழகத்தில், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. அரசு பதில்: மத்திய அரசின் மூலம், இந்திரா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு, திறம்பட செயல்பட்டு வருகிறது. வருடத்தில் 100 நாட்கள் வேலை அளிக்கும், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது....

தமிழகத்தில் சுமார் 2500 கிராமங்களில் கருணாநிதியின் கனவு திட்டம்., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புற மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. இந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டங்களில் ஒன்றான "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" பயன்பாட்டுக்கு வர உள்ளதாக முதல்வர் மு,க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதன்மூலம் சுமார் 2,544 கிராமங்களில் கான்கிரீட் சாலை, தெரு விளக்கு,...

தனியார் பள்ளிக்கு திடீர் விடுமுறை., தீ விபத்து காரணமாக நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

கன்னியாகுமரி மாவட்டம், வலம்புரி விளை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு விடுமுறை: மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு இயற்கை பேரிடர்கள் மற்றும் முக்கிய தலைவர் தினங்கள் போன்ற நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த விடுமுறை ஈடுகட்டும் பொருட்டு வேறொரு...

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் சுமார் 5 லட்சம் புதிய ரேஷன் கார்டு., அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்களும், அவ்வப்போது இலவச பரிசுகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இதற்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் எளிய முறையில் https://www.tnpds.gov.in/ என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இதன்மூலம் 2022-23...

TN TET தேர்வு வினா தாளில் குளறுபடி., கிரேஸ் மதிப்பெண் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!

TET தேர்வின் 2ம் தாளில், ஒரே தகுதி தேர்வில் ஒரே பாடத்திட்டத்திற்கு தேர்வு எழுதுவதற்கான கேள்வித்தாளில், வேறு வேறு வினாத்தாள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வர்கள் கோரிக்கை : ஆசிரியர் தகுதி தேர்வாணையம் நடத்தும், ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தகுதி தேர்வின் இரண்டாம் தாள் மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 3 முதல் 14 ஆம்...
- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -