Monday, May 20, 2024

செய்திகள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்., இந்த தேதியில் வெளியிட உள்ளதாக அறிவிப்பு!!!

தமிழகம் முழுவதும் 11, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மேல்நிலை வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 5 ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதன்பின் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் தொடங்க உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுகள்...

ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதியருக்கு ரூ.2 லட்சம் பரிசு., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தின் நீலகிரியில் உள்ள முதுமலை வன காப்பகத்தில் தாயை இழந்த குட்டி யானையை வளர்த்த பாகன் தம்பதிகளின் "The Elephant Whisperer" என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றது. இதையடுத்து இந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இப்படி உலக அளவில் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த...

ஹோலி பண்டிகை எதிரொலி.., வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால் தமிழகத்தில் பால் விநியோகம் பாதிப்பு!!!

தமிழ்நாட்டில் அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள்,தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை ஆவின் நிறுவனம் ஏற்க மறுப்பதால் அநேக உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு பால் கொள்முதல்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு புதிய நெறிமுறை., தேவஸ்தான முக்கிய தகவல்!!!

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் தேவஸ்தானம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சில இடைத்தரகர்கள் துணை விசாரணை காரியாலயங்களில் முன்பதிவு செய்து மற்றவர்களிடம் அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்தது. இதையடுத்து கடந்த மார்ச்...

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரியை போல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார். வைரஸ் காய்ச்சல் சமீப காலமாக நாடு முழுவதும் இன்ப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது....

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்த திட்டமா?? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தற்போது 12 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதம் 24...

இந்தியாவில் கடத்தல் தங்கம் பறிமுதலில் தமிழ்நாடு 2ம் இடம்., ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பட்டியல்!!!

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஆனாலும் மக்களிடையே தங்கத்தின் மீதான மோகம் குறைந்த பாடில்லை. இதனால் தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நாடுகளான துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் எனவே இதுபோன்ற தங்கம் கடத்தலை தடுக்க புலனாய்வு துறை மூலம்...

மார்ச் 16 முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.., அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

மாநிலத்தில் வீரியமெடுக்கும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு 16 தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்க...

பிளஸ்-1 பொதுத்தேர்வு.., 12660 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.., கல்வித்துறை தகவல்!!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் +1 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்த தகவலை தேர்வு குழு வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +1, +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆசிரியர், மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை...

தமிழக பட்ஜெட் எதிரொலி: மின் ஊழியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு., மின் வாரியம் அதிரடி உத்தரவு!!!

தமிழ்நாட்டில் +1, +2 வகுப்புக்கான பொதுத்தேர்வு பரபரப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாதபடி மாநிலம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய துறை உத்தரவிட்டு இருந்தது. இதனால் மின் ஊழியர்கள் ஓய்வில்லாத பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் 2023-24 ம் நிதியாண்டுக்கான...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -