Saturday, April 27, 2024

செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி மாத சம்பளம்., இந்தப் பணியை 24ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு!!

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான பிப்ரவரி மாத சம்பளம் வழங்கும் பணி குறித்த முக்கிய தகவலை, கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அறிவிப்பு : தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான சம்பள விவரங்களை கல்வித்துறை கவனித்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த சம்பளம் பட்டியல் தயாரிப்பது...

தமிழக பள்ளி மாணவிகளுக்கு புற்று நோய்க்கான தடுப்பூசி…, சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் முக்கியமாக 40 வயதைக் கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என தகவல் தெரிவிக்கிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் தொடர்ச்சியான பாலியல் செயல்பாட்டால் ஏற்படும்...

தமிழக வேளாண் பட்ஜெட் 2023 : விவசாயிகளிடம் கருத்து கேட்பு பணிகள் தீவிரம்! அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில், நடப்பு நிதியாண்டுக்கான வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகள் இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு வேளாண் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் வேண்டுகோள்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமீபத்தில், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில், 2023-24 ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன், விவசாயிகள் இது சார்ந்த தங்கள்...

வாட்ஸ் அப்பில் சூப்பர் அப்டேட்., இனி போட்டோவை original quality யில் அனுப்பலாம்!

வாட்ஸ் அப்பில் இதுவரை இல்லாத வகையில், போட்டோ அனுப்புவதில் சூப்பர் அப்டேட் ஒன்றை மெட்டா நிர்வாகம் தங்கள் பயனர்களுக்கு கொண்டு வரவுள்ளது. வாட்ஸ் அப்பில் அப்டேட் : whatsapp பயனர்களுக்கு நாள்தோறும் பல புதுப்புது அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரல் பதிவை ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட், ஆடியோ மெசேஜை எழுத்துருவாக மாற்றும் அப்டேட் போன்ற...

ஒரே நிறுவனத்தில் ஒரு வருஷத்துக்கு மேல வேலை பார்க்குறீங்களா?? உங்களுக்கான முக்கிய சலுகைகள் இதுதான்!!

சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கம் செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற உத்தரவாதம் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் நம்மில் பலர் வேலை செய்து வருகிறோம். ஆனால் இவர்களுக்கு பணி நிரந்தர அந்தஸ்து வழங்க வேண்டும் என 1981ம் ஆண்டு காலங்களிலே தமிழ்நாடு அரசு உத்தரவு...

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு., ஏப்.25 முதல் கோடை விடுமுறை ஸ்டார்ட்! கல்வித்துறை அறிவிப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பு: தெலுங்கானா மாநிலத்தில், சமீப காலமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மார்ச் 2வது வாரத்தில் இருந்து, பள்ளிகளை அரை நாள் மட்டுமே இயக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,...

மக்கள் தொகையில் பின்தங்கும் சீனா.., மாணவர்களிடம் விந்தணுவை தானம் செய்ய அழைக்கும் விந்தணு வங்கி!!

கொரோனா ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் நோய்களால் சீன நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நோய்களால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது. எனவே மக்கள் தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதனால் மக்கள் தொகை வளர்ச்சியை பெருக்க திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தை பெறலாம்...

தமிழக அரசு பள்ளிகளை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டம்., மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட அதிக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதில் "சிட்டிஸ்" திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 28 அரசு பள்ளிகளை சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதன்மூலம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், உட்கட்டமைப்பு,...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு முழு விடுமுறை., அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு!!

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவிப்பு : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா, கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு...

தமிழகத்தில் 2000 வேலைவாய்ப்புகள் ரெடி., புகழ்பெற்ற நிறுவனத்துடன் அரசு புதிய ஒப்பந்தம்!!

தமிழகத்தில், 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் புகழ்பெற்ற நிறுவனத்துடன் கையெழுத்து ஆகியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழகத்தில் கடந்த கொரோனா காலகட்டத்திற்கு பின், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. அரசின் சார்பாக, தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -