Saturday, May 4, 2024

வணிகம்

பிரபல கார் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – 4000 பேர் தமிழகத்தில் வேலையிழக்கும் அபாயம்!!

பிரபல Ford கார் நிறுவனம் தங்களுடைய கார் உற்பத்தியை இந்தியாவில் நிறுத்த போவதாக அறிவித்துள்ளதை அடுத்து அங்கு பணிபுரியும் 4000 பணியாளர்கள் நிலை கேள்விக்குறியாக உள்ளது. உற்பத்தி நிறுத்தம்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனம் Ford என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்தியாவில் விற்கப்படும்...

எப்ப தான் குறையுமோ பெட்ரோல், டீசல் விலை? – வேதனையில் வாகன ஓட்டிகள்!!

மாநிலத்தில்  கடந்த ஐந்து நாட்களாக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறையாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விலை குறையவில்லை: கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து...

நான்கு நாட்களாக குறையாத விலை – வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள்!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரம்: சர்வதேச எண்ணை நிறுவனங்களின் மதிப்பீடு அளவை வைத்து மத்திய அரசானது மாநிலங்களுக்கு மொத்த கொள்முதல் விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்குகிறது.  இவர்களிடமிருந்து மாநில அரசு கொள்முதல் செய்து...

சவரனுக்கு ரூ.352 அதிகரித்த தங்கத்தின் விலை – கவலையில் நகை பிரியர்கள்!!

இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. சரவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 35,968 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இதனால் நகை வாங்க விரும்பும் நகை பிரியர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை நிலவரம்: தங்க நகையை விரும்பாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கத்தின் மீதான ஆசையானது அனைவரின் மனதிலும் நிலைத்து நின்றுவருகிறது....

மூன்றாவது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல்  மூன்று நாட்களாக தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையில் மாற்றமில்லை: சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு விற்கிறது.  அதை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு தகுந்தாற் போல மத்திய அரசு வழங்குகிறது.  மாநிலங்கள்...

பெட்ரோல் விலை ரூபாய் 99.08 மற்றும் டீசல் விலை ரூபாய் 93.38 – நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை!

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித ஏற்ற, இறக்கம் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் மாற்றமில்லை: இந்திய அரசானது, சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரி பொருட்களை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.  மாநில அரசுகள் அதற்கான மதிப்பு கூட்டு வரியுடன் சேர்த்து வாகன ஓட்டிகளிடம் இந்த எரிபொருட்களை...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறைப்பு – நிம்மதி பெருமூச்சு வீட்ட மக்கள்!!

சென்னையில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை எட்டு நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல்,டீசல் விலை குறைவு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.  இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து...

பெட்ரோல், டீசல் மதிப்பில் மாற்றமில்லை – அதே விலையில் விற்பனை : மக்கள் அதிருப்தி!

பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. விலையில் மாற்றமில்லை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன.  இதனை அடுத்து மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்து...

தங்கத்தின் இன்றைய நிலவரம் – சவரனுக்கு ரூ.152 குறைவு!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது சில நாட்களாக அதிகரித்து இருந்த நிலையில் தற்போது இதன் விலையானது குறைந்துள்ளது. அதன்படி இன்றைய விலையானது சவரனுக்கு ரூ.152 குறைந்து விற்பனையானது செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை நிலவரம் : தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று மற்றும் தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது....

ஆப்கானிஸ்தான் பிரச்சனை சென்னையிலும் எதிரொலி – வர்த்தகம் கடும் பாதிப்பு!!

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ள தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா உடனான  பாதாம், பிஸ்தா ஏற்றுமதியை தடை செய்ததால் சென்னையில் பாதாம், பிஸ்தா விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்களுக்கு விதித்து வருகின்றனர். மேலும் லட்ச கணக்கான மக்கள் காபூல்...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -